தென்பசுபிக் சமுத்திர நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை..! (உலக செய்திகளின் தொகுப்பு)
Tsunami
United Russia
Ukraine
Earthquake
By Kirthiga
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவை குறிவைத்து புதிய தடைகளை G7 நாடுகள் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரொறன்ரோவில் மீண்டும் பெற்றோலின் விலை உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கல்கரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
தென் பசுபிக் சமுத்திரத்தின் பிஜி மற்றும் நிவ் கெலிடோனியா ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா ஏவிய 30 ஏவுகணைகளில் 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் கூறியுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US