3-வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்று.., திருமணம் செய்துகொண்ட இரண்டு IAS அதிகாரிகளின் கதை

Bihar
By Sathya Feb 28, 2025 11:13 AM GMT
Report

இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளின் திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களின் கதையை பற்றி பார்க்கலாம்.

IAS அதிகாரிகள் திருமணம்

ஐஏஎஸ் அதிகாரிகளான பிரவீன் குமார் மற்றும் அனாமிகா சிங் ஆகியோரின் வெற்றிக்கதையை பற்றி தான் பார்க்க போகிறோம்.

புகழ்பெற்ற இந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் (சிஎஸ்இ) தேர்ச்சி பெற்றனர். இது நாட்டின் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 2 மாவட்டங்களில் கப்பல் கட்டும் நிலையத்தை அமைக்கும் தென்கொரிய நிறுவனம்

தமிழ்நாட்டில் உள்ள 2 மாவட்டங்களில் கப்பல் கட்டும் நிலையத்தை அமைக்கும் தென்கொரிய நிறுவனம்

இவர்களின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றியின் மூலம் பிறருக்கு உதாரணமாக இருக்கின்றனர். இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

இதில் பிரவீன் குமார் பீகாரில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல அனாமிகா சிங் உத்தரகாண்டில் பணியாற்றுகிறார்.

அனாமிகா சிங்

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனாமிகா சிங். இவரது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.

அனாமிகா சிங் தனது ஆரம்பக் கல்வியை யமுனாநகரில் உள்ள ராணுவப் பள்ளியில் பயின்றார். பின்னர் இடைநிலைக்குப் பிறகு AIT புனேயில் கணினி அறிவியலில் பி.டெக் படித்தார்.

இதையடுத்து, யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவதற்காக டெல்லி சென்றார். இதனிடையே, பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) தேர்வில் கலந்துகொண்டு, ஏஐஆர் 8ஐப் பெற்றுள்ளார்.

3-வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்று.., திருமணம் செய்துகொண்ட இரண்டு IAS அதிகாரிகளின் கதை | Two Ias Officers Cleared Upsc Exam And Got Married

இருப்பினும், 2020 -ம் ஆண்டில் மூன்றாவது முயற்சியில் யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்று, ஏஐஆர் 348ஐப் பெற்றார். அதன்படி 2021 -ம் ஆண்டில் உத்தரகாண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

பிரவீன் குமார்

பீகார் மாநிலம் ஜமுய் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரின் தந்தை மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.

பிரவீன் குமார் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை ஜமுய்யில் பயின்றார். பின்னர், JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான IIT கான்பூரில் B.tech பட்டப்படிப்பிற்குச் சேர்ந்தார்.

இதையடுத்து யுபிஎஸ்சி சிஎஸ்இ-க்கு தயார் செய்ய முடிவு செய்து தனது ஆரம்ப முயற்சிகளில் பின்னடைவைச் சந்தித்தார். இறுதியாக 2020 -ம் ஆண்டில் தேர்வில் வெற்றியடைந்து ஏஐஆர் 7 ஐப் பெற்றார்.

தற்போது இவர் பீகார் கேடரில் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, ஐஏஎஸ் அதிகாரிகளான பிரவீன் குமார் மற்றும் அனாமிகா சிங் ஆகியோரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US