ராணியின் இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் கத்திக்குத்து, வெளிவரும் அதிர்ச்சித் தகவல்

Police spokesman London Queen Elizabeth II
By Ragavan Sep 16, 2022 05:02 PM GMT
Report

திங்கட்கிழமை ராணியின் இறுதிச் சடங்கு நடக்கவிருக்கும் நிலையில், லண்டனில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நடந்த இந்த பயங்கரமான சம்பவம் குறித்து இப்போது அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அரசு இறுதிச் சடங்கிற்காக ராணியின் சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஒரு மைல் தொலைவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேரை கத்தியால் குத்தியுள்ளார்.

பரபரப்பான இந்த சம்பவம், லீசெஸ்டர் சதுக்கத்தைச் சுற்றியுள்ள Night Life பகுதியில் இன்று அதிகாலை 6:00 மணியளவில் நடந்துள்ளது.

"இந்த சம்பவம் பயங்கரவாதம் தொடர்பானதாக கருதப்படவில்லை" என்று ஒரு பெருநகர காவல்துறை அறிக்கை கூறுகிறது.

ராணியின் இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் கத்திக்குத்து, வெளிவரும் அதிர்ச்சித் தகவல் | Two Police Officers Stabbed London Queens Funeral

இரு அதிகாரிகளும் கத்திக் குத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களின் நிலை குறித்த கூடுதல் தகவல்கள் காத்திருக்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன" என்று அதிகரைகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே அதிகாரிகள் தாக்குதல்தாரியை டேஸர் துப்பாக்கியால் தாக்கி கைது செய்தனர், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

ராணியின் இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் கத்திக்குத்து, வெளிவரும் அதிர்ச்சித் தகவல் | Two Police Officers Stabbed London Queens Funeral

நாடாளுமன்றத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மறைந்த ராணியின் சவப்பெட்டியை கடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்கும் நிலையில், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பொலிஸார் லண்டனில் குவிக்கப்பட்டுள்ளனர்.

லண்டன் மேயர் சாதிக் கான் அதிகாரிகள் மீதான தாக்குதல் "முற்றிலும் பயங்கரமானது" என்று கூறினார்.  

"இந்த துணிச்சலான அதிகாரிகள் நமது நாட்டிற்கான இந்த முக்கியமான நேரத்தில் தங்கள் கடமையைச் செய்து பொதுமக்களுக்கு உதவுகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என்று கூறினார். 

 

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US