சர்வதேச விமான நிலையத்தையும் சீனாவிடம் இழக்கும் உகாண்டா...வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு ஜப்பான் தடைவிதிப்பு! உலக செய்திகள்
புதிய வகை கொரோனா தொடா்பான முழு விவரங்களும் அறிவியல்பூா்வமாக தெரியவரும் வரை நாடுகள் தங்களது எல்லைகளை மூட வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தைவானில் அமெரிக்க பிரதிநிதிகள் வந்திருந்த நேரத்தில் சீன விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபு உலகம் முழுவதும் பரவி வருவதால், தமது நாட்டின் எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.