இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்! பிரித்தானியர்களுக்கு அரசு அறிவுறுத்தில்

Sri Lankan protests Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sri Lanka Food Crisis
By Ragavan May 14, 2022 12:12 AM GMT
Report

தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க பிரித்தானிய அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கான அத்தியாவசியப் பயணத்தைத் தவிர மற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவுரை இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தின் வழியாக விமானப் போக்குவரத்துக்கு பொருந்தாது என்றும் FCDO கூறியுள்ளது.

மேலும் FCDO அதன் அறிக்கையில், பிரித்தானியர்கள் யாரேனும் இந்த நேரத்தில் இலங்கையில் இருந்தால் அல்லது இலங்கைக்கு பயணிக்கும் எண்ணத்தில் இருந்தால், அங்கு நடக்கும் அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் தவிர்க்க வேண்டும் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்! பிரித்தானியர்களுக்கு அரசு அறிவுறுத்தில் | Uk Advise Britains Against Travel To Sri Lanka

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இது இடம்பெற்றுள்ளது. மே 9-ஆம் திகதி கொழும்பில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் உட்பட பல சம்பவங்கள் இடம்பெற்றன, இதன் விளைவாக பலர் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் "31 மார்ச் 2022 முதல் பல போராட்டங்கள் நடந்துள்ளன. மேலும் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் குறுகிய அறிவிப்பில் உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், ஆர்ப்பாட்டங்கள் அல்லது பெரிய கூட்டங்களை தவிர்க்கவும். உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்" என்று பிரித்தானிய ஆலோசனை கூறியது.

இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்! பிரித்தானியர்களுக்கு அரசு அறிவுறுத்தில் | Uk Advise Britains Against Travel To Sri Lanka

இறக்குமதிக்கு செலுத்துவதற்கு கடும் பணத் தட்டுப்பாடு காரணமாக மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகின்றது.

கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கின்றன. மின் விநியோகம் காரணமாக தினசரி மின்வெட்டு தொடர்கிறது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US