குற்றங்கள் நடக்கும் முன்னே தடுக்கும் AI - பிரித்தானிய அரசின் திட்டம்

United Kingdom Crime Artificial Intelligence
By Karthikraja Aug 18, 2025 03:44 PM GMT
Report

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது.

தனிப்பட்ட ஆலோசனைகள் தொடங்கி, மருத்துவம், ஆராய்ச்சி என அனைத்து துறைகளிலும் AI அதன் பங்களிப்பை வழங்கி வருகிறது.

AI குற்ற முன்கணிப்பு அமைப்பு

அதே போல், AI அடிப்படையிலான குற்ற முன்கணிப்பு அமைப்பை உருவாக்க உள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. 

குற்றங்கள் நடக்கும் முன்னே தடுக்கும் AI - பிரித்தானிய அரசின் திட்டம் | Uk Build Ai Powered Crime Predict System

இதன்படி, மேம்பட்ட AI மூலம் காவல்துறை, சமூகசேவை அமைப்புகள், கவுன்சில்கள் இடையே பகிரப்பட்ட காவல்துறையின் ஆவணங்கள், முன்னர் குற்றம் நடைபெற்ற இடங்கள் ஆகிய தகவல்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என ஆராயும். 

இனி பெண்களுக்காக ரோபோவே குழந்தை பெற்றுக்கொடுக்கும் - ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்

இனி பெண்களுக்காக ரோபோவே குழந்தை பெற்றுக்கொடுக்கும் - ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்

இதனை மேம்பட்ட தரவு பகுப்பாய்வு செய்து, விரிவான, நிகழ்நேர, ஊடாடும் குற்ற வரைபடம் உருவாக்கப்படும். 

இதன் மூலம், குற்றம் எங்கே நிகழ வாய்ப்புள்ளது என்பதை கணிக்க முடியும். மேலும், இதனை பயன்படுத்தி சிறிய சம்பவங்கள் கடுமையான அச்சுறுத்தலாக மாறும் முன்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று குற்றத்தை தடுக்க முடியும். 

குற்றங்கள் நடக்கும் முன்னே தடுக்கும் AI - பிரித்தானிய அரசின் திட்டம் | Uk Build Ai Powered Crime Predict System

குற்றவாளிகளின் நடத்தைகள், முன்னர் குற்றச்சம்பவம் நடைபெற்ற இடங்கள், பிற சூழல் காரணிகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து திருட்டு, வன்முறை, கத்தி தாக்குதல்கள் ஆகியவற்றின் ஆரம்பத்திலே அறிகுறி காட்டப்படும்.

இந்த திட்டம் பிரித்தானிய அரசின் 500 மில்லியன் யூரோ ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு பணிகள் முடுக்கி விடும் திட்டத்தின் ரு பகுதி ஆகும்.

எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

ஆரம்பகட்ட 4 மில்லியன் யூரோ முதலீட்டில், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் ஆராய்ச்சி குழுக்கள் ஏப்ரல் 2026 ஆம் ஆண்டுக்குள் முன்மாதிரியை வழங்க உள்ளது.

மேலும், 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர், இது முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் நால்வர் கைது: பின்னணி

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் நால்வர் கைது: பின்னணி

இது குறித்து பேசிய காவல் மற்றும் குற்ற தடுப்பு அமைச்சர் டேம் டயானா ஜான்சன், "தொழில்நுட்ப உதவியுடன் குற்ற அமைப்புகள் வளர்ச்சியடையும் நிலையில், நமது எதிர்வினையும் அவ்வாறே இருக்க வேண்டும். 

குற்றங்கள் நடக்கும் முன்னே தடுக்கும் AI - பிரித்தானிய அரசின் திட்டம் | Uk Build Ai Powered Crime Predict System

இதன் ஒரு பகுதியாக குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் AI கருவிகளில் நாங்கள் முதலீடு செய்ய விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது போன்ற AI அடிப்படையிலான குற்ற முன்கணிப்பு அமைப்பு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் சிகாகோ சோதனை செய்யப்பட்டது. ஆனால் அதன் இன சார்பு காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

அதேவேளையில், நெதர்லாந்தில் திருட்டை குறைப்பதில் இந்த அமைப்பு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US