மனைவி குடும்பத்தைக் கொல்ல முயன்றதற்காக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட இந்தியர்: நாடுகடத்தும் முயற்சி துவக்கம்

United Kingdom Hyderabad
By Balamanuvelan Apr 22, 2026 06:13 AM GMT
Report

இங்கிலாந்திலிருந்தபடி, இந்தியாவில் வாழும் தனது முன்னாள் மனைவியையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய முயன்ற இந்தியர் ஒருவரை நாடுகடத்தும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட இந்தியர்

இங்கிலாந்தின் Berkshireஇலுள்ள Maidenhead என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் அஜித் குமார் முப்பரப்பு (Ajith Kumar Mupparapu) என்னும் இந்தியர், பயங்கர கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றங்களுக்காக கடந்த ஆண்டு பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டார்.

அஜித் குமாருக்கும், Dr சிரிஷா முட்டவரப்பு (Dr Sirisha Muttavarapu) என்னும் பெண்ணுக்கும், இந்தியாவின் ஹைதராபாதில் வைத்து திருமணம் ஆகியுள்ளது. 

மனைவி குடும்பத்தைக் கொல்ல முயன்றதற்காக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட இந்தியர்: நாடுகடத்தும் முயற்சி துவக்கம் | Uk Deport Indian Man For Kills Wife Mom By Arsenic

இருவரும் பிரித்தானியா சென்றபிறகு, அஜித் குமார் சிரிஷாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதால், சிரிஷா 2022ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பிக்க நேர்ந்துள்ளது.

ஆகவே, இந்தியா சென்றுவிட்ட மனைவியையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார் அஜித் குமார்.

2023ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் சிரிஷாவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய முயன்ற ஆறு பேர் கைது செய்யப்பட, அதைத் தொடர்ந்து அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திருமண வீட்டில் மாயமான குழந்தை: பொலிசார் அதிரடி

திருமண வீட்டில் மாயமான குழந்தை: பொலிசார் அதிரடி

அதிரவைக்கும் தகவல்கள்

ஆம், 2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் ஆகத்து மாதம் வரை சிரிஷாவையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்ய கூலியாட்களை ஏற்பாடு செய்துள்ளார் அஜித் குமார்.

2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம் சிரிஷாவின் வீட்டுக்கு உணவு டெலிவரி செய்யும் ஆட்கள் மூலம் விஷம் கலந்த மசாலா பொருட்களை அனுப்பியுள்ளார் அஜித் குமார். 

மனைவி குடும்பத்தைக் கொல்ல முயன்றதற்காக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட இந்தியர்: நாடுகடத்தும் முயற்சி துவக்கம் | Uk Deport Indian Man For Kills Wife Mom By Arsenic

அதை உட்கொண்ட சிரிஷாவின் சகோதரரான புரேந்தரின் மாமியாரான உமா மகேஷ்வரி (60) உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்.

ஆனால், சிரிஷா, புரேந்தர், அவரது மனைவியான சசிரேகா, அவரது தந்தையான ஹனுமந்த ராவ் ஆகியோர் உயிர் பிழைத்துக்கொண்டார்கள்.

என்றாலும், அவர்களுடைய உடலில் பெருமளவில் விஷம் இருந்தது மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்தது.

பின்னர், ஹனுமந்த ராவின் கழுத்தில் ஊசி மூலம் விஷத்தை செலுத்த ஆட்களை ஏற்பாடு செய்துள்ளார் அஜித் குமார்.

நாடுகடத்தும் முயற்சி துவக்கம்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி அஜித் குமார் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை இந்திய அதிகாரிகள் துவக்கியுள்ளார்கள். 

இந்த வார துவக்கத்தில் அஜித் குமார் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவரை நாடுகடத்துவது தொடர்பிலான நடவடிக்கைகள் முறைப்படி துவக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அஜித் குமார் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டால், அவர் இந்திய சிறையில் மோசமாக நடத்தப்படலாம் என்றும், சித்திரவதை செய்யப்படலாம் என்றும் அவர் தரப்பு சட்டத்தரணிகள் வாதம் முன்வைத்துள்ளார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US