உக்ரைனில் எரியும் தீபந்து போன்று பொழிந்த குண்டுமழை! வீசியது யார்? 2 அதிர்ச்சி வீடியோ
உக்ரைனில் முக்கிய பகுதியில் குண்டுமழை பொழிந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 150 நாள்களைக் கடந்து நடந்து வருகிறது.
போரால் உக்ரைன் கடுமையான இழப்புகளையும் சேதாரங்களையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் பல முக்கிய நகரங்கள் ஏவுகணைத் தாக்குதல்களால் சீரழிவைச் சந்தித்து வருகின்றன.
There are a number of videos showing what looks like incendiary munitions used on Donetsk tonight. https://t.co/uIOorlZ0ydhttps://t.co/8zAfGo7pI1 pic.twitter.com/Pz8JFgxqwm
— Rob Lee (@RALee85) July 23, 2022
இந்நிலையில், உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் திங்கள்கிழமை அதிகாலை எரியும் தீபந்து போன்ற தீக்குண்டுகளை வீசப்பட்டுள்ளது. நெருப்புடன் தரையை நோக்கி வரும் அக்குண்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் இது போன்ற ஆயுதங்களை வைத்திருப்பதால் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதனிடையில் வரும் செப்டம்பருக்குள் நாட்டின் தெற்குப் பகுதியான Kherson, Kyiv படைகளால் மீண்டும் கைப்பற்றப்படும் என உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Another video. 2/https://t.co/4PhaGoiMTzhttps://t.co/23FUpvbMcMhttps://t.co/4PhaGoiMTz pic.twitter.com/d5ESRMAIF2
— Rob Lee (@RALee85) July 23, 2022