அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்! ஐரோப்பிய ஒன்றியத்தினால் பிரான்ஸ்க்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..உலக செய்திகள்
குவைத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் திடீரென துருக்கி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி பிரித்தானியாவுக்கு சொந்தமான தீவுப்பகுதியில் பிரான்ஸ் மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்காவிட்டால், அந்த தீவுகளுக்கு மின்சாரத்தைத் துண்டித்துவிடுவோம் என பிரான்ஸ் எச்சரித்திருந்தது.
மேலும் ஜப்பானில் டோக்கியோ நகரில் நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது,இது ரிக்டரில் 6.1 ஆக பதிவானது என முதலில் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்பு 5.9 என குறைத்து அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து முழுத்தகவல்களை அறிய கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.