ஈரான் மீதான தாக்குதலின் எதிரொலி: அமெரிக்க தூதரகத்திடமிருந்து பறந்த உத்தரவு
மத்திய கிழக்கில் பதட்டங்களுக்கு இடையே அமெரிக்க தூதரகம் தங்குமிடம் அமைக்க உத்தரவிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் பதட்டம்
ஈரானுக்கு மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது மத்திய கிழக்கில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் தனது நாட்டில் முன்னெச்சரிக்கையாக வான்வெளியை மூடியுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது போர் கப்பல்களை நிறுத்தி வரும் சூழலில் இந்த தாக்குதல் தொடங்கியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அதன் பணியாளர்களுக்கு தங்குமிடம் அமைக்க உத்தரவிட்டுள்ளது.
அங்குள்ள அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிராந்தியத்தில் நிலைமை உருவாகும்போது எச்சரிக்கையாக இருக்கவும், தகவல் அறிந்திருக்கவும் அதிகாரிகள் தனிநபர்களை வலியுறுத்துகின்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |