வடகொரியாவை ஆட்டிப்படைக்கும் சக்தி வாய்ந்த அதிபரின் மறுபக்கம்! வெளிவரும் உண்மைகள்
உலகின் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடாக அறியப்படும் நாடு தான் வடகொரியா. இந்த நாட்டிற்கு சர்வாதிகாரியாக விளங்கும் ஒரு சக்தி வாய்ந்த அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார்.
இன்றைக்கு வட கொரியாவின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் இருக்கின்றன. அவர் நினைத்தால் யாருடைய ஒப்புதலும் இல்லாமல் அணு ஆயுதப் போரைத் தொடங்க முடியும்.
அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மனிதன் தான் இவர். கடுமையான சட்டங்களை அமல்ப்படுத்தி நாட்டையை தன்வசம் வைத்துள்ளார்.
அந்தவகையில் இவரது இளமைக்காலம், இவரது கடுமையான சட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.