இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆகஸ்ட் 15 ஆம் திகதியை தேர்வு செய்தது ஏன்? ஜப்பானுக்கு உள்ள தொடர்பு

By Karthikraja Aug 12, 2025 01:05 PM GMT
Report

இந்தியா வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி தனது 79வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகிறது. 

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆகஸ்ட் 15 ஆம் திகதியை தேர்வு செய்தது ஏன்? ஜப்பானுக்கு உள்ள தொடர்பு | Why August 15 Choosen For India Indepedence

ஆகஸ்ட் 15 ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்ய காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய சுதந்திர தினம்

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவெடுத்த பிரித்தானிய அரசு, அதற்கான அதிகார பரிமாற்றத்தை கவனித்து கொள்ள மவுண்ட் பேட்டேனை இந்திய வைஸ்ராய் மற்றும் கவர்னர் ஜெனரலாக 21 பிப்ரவரி 1947 அன்று நியமிக்கப்பட்டார். 

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆகஸ்ட் 15 ஆம் திகதியை தேர்வு செய்தது ஏன்? ஜப்பானுக்கு உள்ள தொடர்பு | Why August 15 Choosen For India Indepedence

1948 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் சுதந்திரம் வழங்கும் பணியை முடிக்குமாறு, அன்றைய பிரித்தானிய பிரதமர் கிளமென்ட் அட்லீ மற்றும் மன்னர் ஐந்தாம் சார்ஜ் அறிவுறுத்தினர். 

மார்ச் மாதத்தில் இந்தியா வந்த மவுண்ட் பேட்டேன் இங்கு பெரியளவிலான கலவரங்கள் நிலவுவதை கண்டு, விரைவில் சுதந்திரத்தை வழங்கும் முடிவுக்கு வந்தார். 

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆகஸ்ட் 15 ஆம் திகதியை தேர்வு செய்தது ஏன்? ஜப்பானுக்கு உள்ள தொடர்பு | Why August 15 Choosen For India Indepedence

ஒருங்கிணைத்த இந்தியாவை ஆதரிக்குமாறு அவர் முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவை சந்தித்து பேசினார். ஆனால், ஜின்னா இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்குவதில் உறுதியாக இருந்தார். 

இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு குடிக்க நீர் கூட வழங்க கூடாது - பழிவாங்கும் பாகிஸ்தான்

இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு குடிக்க நீர் கூட வழங்க கூடாது - பழிவாங்கும் பாகிஸ்தான்

1948 ஆம் ஆண்டு வரை சுதந்திரத்தை தாமதப்படுத்தினால் பாரிய கலவரத்திற்கு வழிவகுக்கும் என கருதிய மவுண்ட் பேட்டேன், 15 ஆகஸ்ட் 1947 அன்று சுதந்திரம் வழங்க முடிவு செய்தார்.

அந்த திகதியை மவுண்ட் பேட்டன் தேர்வு செய்ததில் அவருக்கு தனிப்பட்ட காரணம் ஒன்று உள்ளது.

ஏன் ஆகஸ்ட் 15?

4 ஜூன் 1947 அன்று மவுண்ட் பேட்டன் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 300 பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட சந்திப்பில் சுதந்திர திகதியை அறிவித்தார். 

15 ஆகஸ்ட் 1947 என்பது இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த இரண்டாம் ஆண்டு தினம் ஆகும். 

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆகஸ்ட் 15 ஆம் திகதியை தேர்வு செய்தது ஏன்? ஜப்பானுக்கு உள்ள தொடர்பு | Why August 15 Choosen For India Indepedence

அந்த போரில், தென் கிழக்கு ஆசிய கூட்டணியின் உச்ச தளபதியாக(SEAC) மவுண்ட் பேட்டன் பணியாற்றினார். பிரித்தானியர்களுக்கும், மவுண்ட் பேட்டனுக்கும் அந்த திகதி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 

அனைத்து வீட்டிலும் மில்லியனர்கள் - இந்தியாவில் உள்ள உலகின் பணக்கார கிராமம்

அனைத்து வீட்டிலும் மில்லியனர்கள் - இந்தியாவில் உள்ள உலகின் பணக்கார கிராமம்

இதன் காரணமாகவே இந்த திகதியை தேர்வு செய்தார். இந்த சம்பவம் Larry colins மற்றும் Dominique lapierre எழுதிய Midnight of Freedom என்ற புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆகஸ்ட் 15 ஆம் திகதியை தேர்வு செய்தது ஏன்? ஜப்பானுக்கு உள்ள தொடர்பு | Why August 15 Choosen For India Indepedence

ஜூலை 4 ஆம் திகதி, மவுண்ட் பேட்டனின் சுதந்திர மசோதாவிற்கு பிரித்தானிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, 1947 ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆகஸ்ட் 15 ஆம் திகதியை தேர்வு செய்தது ஏன்? ஜப்பானுக்கு உள்ள தொடர்பு | Why August 15 Choosen For India Indepedence

மவுண்ட் பேட்டன் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக பணியாற்றினார்.       

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  


மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US