அட்சதை தூவி வாழ்த்துவது ஏன் என்று தெரியுமா?
திருமணம் என்றாலே தாலிக்கட்டும் வேளையில் அட்சதை போடுவது வழக்கம் தான். ஆனால் ஏன் அட்சதை தூவ வேண்டும் என்று யோசித்ததுண்டா?
இந்த பதிவின் மூலம் அட்சதை என்றால் என்ன மற்றும் ஏன் அதை பயன்படுத்துகின்றார்கள் என தெரிந்துக்கொள்வோம்.
அட்சதை என்றால் என்ன?
பொதுவாகவே குடும்பத்தில் நிகழும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்குமிடையில் அட்சதை தூவி ஆசிர்வாதம் வழங்குவார்கள். அந்த அட்சதையானது அரிசி, நெய் மற்றும் மஞ்சளால் செய்யப்படுகின்றது.
முக்கியமாக ஏன் இந்த மூன்று பொருட்களை உபயோகின்றார்கள் என தெரியுமா? அதாவது, மூன்றும் கலந்து ஆசிர்வதிப்பதால் ஒரு விதமான அர்த்தம் உள்ளது.
அரிசியானது பூமிக்கு மேல் விளைவது, மஞ்சள் பூமிக்கு கீழ் விளைவது இதை இணைப்பதற்காக பசு நெய் செய்யப்படுகின்றது.
மேலும் இந்த அட்சதை ஏன் போட வேண்டும் எவ்வாறு பொட வேண்டும் என தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.