பயிற்சி இல்லாமல் 3-வது முயற்சியில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., ஆனால் IAS அதிகாரியாகவில்லை

Uttar Pradesh
By Sathya Mar 04, 2025 12:19 PM GMT
Report

பயிற்சி இல்லாமல் கடின உழைப்பின் மூலம் 3-வது முயற்சியில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்ணை பற்றி பார்க்கலாம்.

யார் இவர்?

UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது பலருக்கு ஒரு கனவு. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அது நிஜமாகிறது. இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாக அறியப்படும் இந்த தேர்வுக்கு புத்திசாலித்தனம், மன வலிமை மற்றும் பல வருட அர்ப்பணிப்பு தேவை.

முழு சார்ஜில் 100 கிமீ தூரம்.., ரூ.53,000க்கும் குறைவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

முழு சார்ஜில் 100 கிமீ தூரம்.., ரூ.53,000க்கும் குறைவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

அந்தவகையில், தோல்விகளை சந்தித்து ஐபிஎஸ் அதிகாரியாக மாறிய ஆஷ்னா சவுத்ரியின் வெற்றிக் கதையை பற்றி பார்க்கலாம்.

இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஹபூர் மாவட்டத்தில் உள்ள பில்குவா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர் ஆஷ்னா சவுத்ரி.

பயிற்சி இல்லாமல் 3-வது முயற்சியில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., ஆனால் IAS அதிகாரியாகவில்லை | Woman Clear Upsc Exam In 3Rd Attempt Without Train

இவர், 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் 96.5% மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கினார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அதைத் தொடர்ந்து தெற்காசிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், அரசு சாரா நிறுவனத்திலும் பணியாற்றினார்.

கடந்த 2019-ம் ஆண்டில் தனது குடும்பத்தினரால் ஈர்க்கப்பட்டு ஆஷ்னாவின் UPSC பயணம் தொடங்கியது. இருப்பினும், தனது முதல் இரண்டு முயற்சிகளில் தோல்வியடைந்து பின்னடைவுகளைச் சந்தித்தார்.

பின்னர் தனது தவறுகளை கண்டுபிடித்து அதற்கான வழிகளை தேர்ந்தெடுத்து மாதிரித் தேர்வுகளில் பயிற்சி செய்தார்.

இதையடுத்து, 2022 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது முயற்சியில் தேர்வில் தேர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் 116 வது இடத்தைப் பிடித்தார்.

இவர் ஐ.ஏ.எஸ்-க்கு தகுதி பெற்றிருந்தாலும் காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் ஐ.பி.எஸ்-யை தேர்ந்தெடுத்தார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US