பயிற்சி இல்லாமல் 3-வது முயற்சியில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., ஆனால் IAS அதிகாரியாகவில்லை

Uttar Pradesh
By Sathya Mar 04, 2025 12:19 PM GMT
Report

பயிற்சி இல்லாமல் கடின உழைப்பின் மூலம் 3-வது முயற்சியில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்ணை பற்றி பார்க்கலாம்.

யார் இவர்?

UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது பலருக்கு ஒரு கனவு. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அது நிஜமாகிறது. இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாக அறியப்படும் இந்த தேர்வுக்கு புத்திசாலித்தனம், மன வலிமை மற்றும் பல வருட அர்ப்பணிப்பு தேவை.

முழு சார்ஜில் 100 கிமீ தூரம்.., ரூ.53,000க்கும் குறைவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

முழு சார்ஜில் 100 கிமீ தூரம்.., ரூ.53,000க்கும் குறைவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

அந்தவகையில், தோல்விகளை சந்தித்து ஐபிஎஸ் அதிகாரியாக மாறிய ஆஷ்னா சவுத்ரியின் வெற்றிக் கதையை பற்றி பார்க்கலாம்.

இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஹபூர் மாவட்டத்தில் உள்ள பில்குவா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர் ஆஷ்னா சவுத்ரி.

பயிற்சி இல்லாமல் 3-வது முயற்சியில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., ஆனால் IAS அதிகாரியாகவில்லை | Woman Clear Upsc Exam In 3Rd Attempt Without Train

இவர், 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் 96.5% மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கினார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அதைத் தொடர்ந்து தெற்காசிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், அரசு சாரா நிறுவனத்திலும் பணியாற்றினார்.

கடந்த 2019-ம் ஆண்டில் தனது குடும்பத்தினரால் ஈர்க்கப்பட்டு ஆஷ்னாவின் UPSC பயணம் தொடங்கியது. இருப்பினும், தனது முதல் இரண்டு முயற்சிகளில் தோல்வியடைந்து பின்னடைவுகளைச் சந்தித்தார்.

பின்னர் தனது தவறுகளை கண்டுபிடித்து அதற்கான வழிகளை தேர்ந்தெடுத்து மாதிரித் தேர்வுகளில் பயிற்சி செய்தார்.

இதையடுத்து, 2022 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது முயற்சியில் தேர்வில் தேர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் 116 வது இடத்தைப் பிடித்தார்.

இவர் ஐ.ஏ.எஸ்-க்கு தகுதி பெற்றிருந்தாலும் காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் ஐ.பி.எஸ்-யை தேர்ந்தெடுத்தார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US