இந்தியாவில் புடவை விற்று ரூ.56 கோடி சாம்பாதித்த சகோதரிகள் - எப்படி தெரியுமா?

By Kirthiga Jan 10, 2024 04:22 AM GMT
Report

இரு சகோதரிகள் ரூ. 6 லட்ச முதலீட்டில் புடவை வியாபராம் செய்யும் நிறுவனத்தை தொடங்கி, 17000 பேருக்கு மேல் வேலை செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக மாற்றி தற்போது ரூ.56 கோடி வரை சம்பாதித்துள்ளனர்.

புடவை விற்று சாம்பாதித்த சகோதரிகள்

பொதுவாகவே பெண்களுக்கு புடவை மீது உள்ள மோகம் எப்போதும் குறைவது இல்லை. குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் புடவை மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதை இரு சகோதரிகள் ஒரு வியாபாரமாக மாற்றியுள்ளனர். தனியா பிஸ்வாஸ் மற்றும் சுஜாதா பிஸ்வாஸ் இருவரும் இணைந்து சிறிய அளவில் புடவை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவில் புடவை விற்று ரூ.56 கோடி சாம்பாதித்த சகோதரிகள் - எப்படி தெரியுமா? | Woman Earned Rs 56 Crore By Selling Sarees

இவர்களிடன் மாத்திரம் சுமார் 40- 45 சதவீதம் வாடிக்கையாளர்கள் திரும்ப திரும்ப இவர்களுடைய நிறுவனத்தில் இருந்து புடவை வாங்குகிறார்களாம்.

இவர்களின் இந்த தொழிலானது மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதை 2016 ஆம் ஆண்டில் சூதா (Suta) என்ற பெயருடன் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இவர்கள் புகழ்பெற்ற மென்மையான மல்மல் காட்டன் புடவைகளை விற்பனை செய்கிறார்கள். இந்த புடவையானது வீட்டில் இருக்கும் பெண்களும் அதிகமாக அணியக்கூடிய ஒரு ஆடையாகும்.

எனவே இவர்களின் சொந்த டிசைனிலும் தயாரித்து விற்பனை செய்தனர். இது ஆரம்பம் முதல் அதிகப்படியான வரவேற்பும், விற்பனையும் பெற்றுள்ளது.  

இந்தியாவில் புடவை விற்று ரூ.56 கோடி சாம்பாதித்த சகோதரிகள் - எப்படி தெரியுமா? | Woman Earned Rs 56 Crore By Selling Sarees

Suta பிராண்ட்-ஐ உருவாக்குவதற்கு முன்பு பல தொழில்களை செய்து பெரும் தோல்வியை சந்தித்தனர். அதன்பின்பு தான் புடவைகளை வடிவமைக்க ஆரம்பித்துள்ளனர். 

இந்நிறுவனத்திற்காக இருவரும் ரூ.3 லட்சம் முதலீடு செய்துள்ளனர். ஒரு புடவையின் விலை .2,800 முதல் ரூ.3,000 வரை உள்ளது. இந்த விற்பனை விலையில் நெசவாளர்களுக்கு 30-40 சதவீதம் வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு நெசவு தொழில் செய்வது மேற்கு வங்காளத்தின் சாந்திபூரில் உள்ள ஒரு நெசவாளர் கணவன் மற்றும் மனைவி ஜோடியாகும்.

இவர்களின் கடந்த வருட வருவாய் மாத்திரம் சுமார் 56 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்நிலையில் இவரகள் இனி வரும் காலங்களில் ரூ. 56 கோடிக்கு மேல் சம்பாதிக்க இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US