பிரித்தானியாவில் இந்திய பெண் கத்தியால் குத்திப் படுகொலை! மூவர் அதிரடி கைது..லண்டனில் அதிர்ச்சி சம்பவம்

London Crime Death
By Sivaraj Jun 14, 2023 11:14 AM GMT
Report

பிரித்தானியாவில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் படுகொலை

வடமேற்கு லண்டனில் உள்ள Wembley பகுதியில், நேற்றைய தினம் 27 வயது இந்திய பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், குறித்த பெண் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு 28 வயது பெண், கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பிரித்தானியாவில் இந்திய பெண் கத்தியால் குத்திப் படுகொலை! மூவர் அதிரடி கைது..லண்டனில் அதிர்ச்சி சம்பவம் | Woman Stabbed Murder 3 Arrested In London

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் ஹைதராபாத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி என்றும், அவர் முதுகலைப் பட்டம் பெற லண்டன் சென்றுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும், நண்பர்களுடன் அவர் Wembley பகுதியில் தங்கியிருந்த நிலையில் பிரேசிலிய குடியிருப்பாளரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் இந்திய பெண் கத்தியால் குத்திப் படுகொலை! மூவர் அதிரடி கைது..லண்டனில் அதிர்ச்சி சம்பவம் | Woman Stabbed Murder 3 Arrested In London

பெண் விடுவிப்பு

இந்த சம்பவம் தொடர்பில் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆவர். இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே கைதாகினர். மூன்றாவது நபர் துப்பறியும் நபர்கள் மூலம் கைது செய்யப்பட்டார்.

கைதான 23 வயது பெண் மேலதிக நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இந்திய பெண் கத்தியால் குத்திப் படுகொலை! மூவர் அதிரடி கைது..லண்டனில் அதிர்ச்சி சம்பவம் | Woman Stabbed Murder 3 Arrested In London

காவல் ஆய்வாளர்

இச்சம்பவம் குறித்து துப்பறியும் தலைமை காவல் ஆய்வாளர் லிண்டா பிராட்லி கூறுகையில், 'இது வேகமாக நகரும் விசாரணை ஆகும். மேலும், எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்த நபரைப் பற்றிய தகவல்களைப் பகிரந்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சமூகத்தில் ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க கவலையை நான் உணர்கிறேன், என்ன நடந்தது என்பதை நிறுவுவதற்கு அர்ப்பணிப்புள்ள துப்பறியும் குழுவினர் பணியாற்றி வருகின்றனர் என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். உள்ளூர் அதிகாரிகள் அப்பகுதியில் இருப்பார்கள் ' என தெரிவித்துள்ளார். 

பிரித்தானியாவில் இந்திய பெண் கத்தியால் குத்திப் படுகொலை! மூவர் அதிரடி கைது..லண்டனில் அதிர்ச்சி சம்பவம் | Woman Stabbed Murder 3 Arrested In London Getty Images/iStockphoto

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US