பிரித்தானியாவில் இந்திய பெண் கத்தியால் குத்திப் படுகொலை! மூவர் அதிரடி கைது..லண்டனில் அதிர்ச்சி சம்பவம்

London Crime Death
By Sivaraj Jun 14, 2023 11:14 AM GMT
Report

பிரித்தானியாவில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் படுகொலை

வடமேற்கு லண்டனில் உள்ள Wembley பகுதியில், நேற்றைய தினம் 27 வயது இந்திய பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், குறித்த பெண் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு 28 வயது பெண், கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பிரித்தானியாவில் இந்திய பெண் கத்தியால் குத்திப் படுகொலை! மூவர் அதிரடி கைது..லண்டனில் அதிர்ச்சி சம்பவம் | Woman Stabbed Murder 3 Arrested In London

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் ஹைதராபாத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி என்றும், அவர் முதுகலைப் பட்டம் பெற லண்டன் சென்றுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும், நண்பர்களுடன் அவர் Wembley பகுதியில் தங்கியிருந்த நிலையில் பிரேசிலிய குடியிருப்பாளரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் இந்திய பெண் கத்தியால் குத்திப் படுகொலை! மூவர் அதிரடி கைது..லண்டனில் அதிர்ச்சி சம்பவம் | Woman Stabbed Murder 3 Arrested In London

பெண் விடுவிப்பு

இந்த சம்பவம் தொடர்பில் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆவர். இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே கைதாகினர். மூன்றாவது நபர் துப்பறியும் நபர்கள் மூலம் கைது செய்யப்பட்டார்.

கைதான 23 வயது பெண் மேலதிக நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இந்திய பெண் கத்தியால் குத்திப் படுகொலை! மூவர் அதிரடி கைது..லண்டனில் அதிர்ச்சி சம்பவம் | Woman Stabbed Murder 3 Arrested In London

காவல் ஆய்வாளர்

இச்சம்பவம் குறித்து துப்பறியும் தலைமை காவல் ஆய்வாளர் லிண்டா பிராட்லி கூறுகையில், 'இது வேகமாக நகரும் விசாரணை ஆகும். மேலும், எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்த நபரைப் பற்றிய தகவல்களைப் பகிரந்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சமூகத்தில் ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க கவலையை நான் உணர்கிறேன், என்ன நடந்தது என்பதை நிறுவுவதற்கு அர்ப்பணிப்புள்ள துப்பறியும் குழுவினர் பணியாற்றி வருகின்றனர் என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். உள்ளூர் அதிகாரிகள் அப்பகுதியில் இருப்பார்கள் ' என தெரிவித்துள்ளார். 

பிரித்தானியாவில் இந்திய பெண் கத்தியால் குத்திப் படுகொலை! மூவர் அதிரடி கைது..லண்டனில் அதிர்ச்சி சம்பவம் | Woman Stabbed Murder 3 Arrested In London Getty Images/iStockphoto

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US