கொத்தாக கொல்லப்பட்ட பெண்கள்: கருகிய நிலையில் உடல்கள் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
உக்ரைன் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவி செய்ய போவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிக்கரிங் பகுதியில் பல வாகனங்கள் தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஏற்கனவே ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியா உட்பட தனது நிலப்பரப்பு முழுவதையும் மீட்க விரும்புவதாக உக்ரைன் தெரிவித்துள்ள விடயம் ரஷ்யாவை எரிச்சலடையச் செய்துள்ளது.
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசில் முக்கிய சிறை ஒன்றில் வெடித்த கலவரத்தில் 41 பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றாரியோவில் கெரிசன் பிடாவாவா பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு கனடிய விமானப்படையினரை காணவில்லை.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |