இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம்

Death Women
By Karthikraja Jun 10, 2025 09:30 AM GMT
Report

மரணத்திற்கு பின்னர் நடக்கும் விடயம் குறித்து 8 நிமிடங்கள் இறந்து உயிர் பிழைத்த பெண் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த 33 வயதான பிரியானா லாஃபர்டி என்ற பெண், மயோக்ளோனஸ் டிஸ்டோனியா என்ற நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இது கழுத்து, உடல், மற்றும் கைகளை பாதிக்கும் அரிய நரம்பியல் கோளாறாகும். இந்த நோய்க்கு சிகிச்சை இல்லாவிட்டாலும், மருந்துகள் மூலம் அறிகுறிகளை நிர்வகிக்கலாம்.

மரணத்திற்கு பின்னர்..

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் | Women Who Died 8 Minutes Reveals Her Death Exp

2017 ஆம் ஆண்டு ஆபத்தான சோடியம் குறைந்ததால், அவரின் இதயம் 8 நிமிடங்களுக்கு நின்றது. அதன் பிறகு அவர் உயிர் பிழைத்து விட்டார்.

இந்த 8 நிமிடங்களில் நடந்தது குறித்து பிரியானா லாஃபர்டி பேசியுள்ளார். 

கைவிடப்பட்ட கப்பலில் புலம்பெயர்ந்தோர்! பிரசவித்த பெண்கள்..54 பேர் மீட்பு

கைவிடப்பட்ட கப்பலில் புலம்பெயர்ந்தோர்! பிரசவித்த பெண்கள்..54 பேர் மீட்பு

என் உடல் கைவிடப்பட்ட பிறகு, "தயாராக இருக்கிறீர்களா?" என்று ஒரு குரலை கேட்டது, அதன் பின்னர் முழு இருளில் மூழ்கியது. அப்போதும் உணர்வு தன்னுடன் தொடர்ந்தது. மரணம் என்பது ஒரு மாயை. ஏனென்றால், நமது ஆன்மா ஒருபோதும் இறக்காது. நமது நினைவு உயிருடன் இருக்கும். 

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் | Women Who Died 8 Minutes Reveals Her Death Exp

இந்த வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற மனநிலையை முற்றிலும் மறுத்தது. அந்த உலகத்தில் எந்த பயமும் இல்லை, தவிர்க்க முடியாத அமைதியும் தெளிவும் மட்டுமே இருந்தது அங்கு நேரம் ஒன்று இருந்தது போன்று தெரியவில்லை. ஏதோ ஒன்று நிபந்தனையற்ற அன்புடன் நம்மை சரியாக வழிநடத்துவது போன்று இருந்தது" என கூறியுள்ளார்.

மரணத்தின் பின்னர் நடக்கும் விடயங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மரணத்தினை நெருங்கும் தருவாயில், வாழ்க்கையின் பல முக்கிய நிகழ்வுகளை விரைவாக நினைவு கூரும் என்பது 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US