ஆப்ரேஷன் இல்லாமலே மூல பௌத்திரத்தை குணப்படுத்தலாம்.. எப்படி தெரியுமா?
உலகில் பெரும்பாலான மக்கள் முகம் கொடுக்கும் நோய்களில் மூல வியாதியும் ஒன்றாகும். இந்நோய் ஏற்படப் பல காரணிகள் துணைபுரிகின்றன.
இருப்பினும் இந்த நோய் வந்தாலோ அல்லது இந்த நோய் அறிகுறிகள் இருந்தாலோ பெரும்பாலும் இதை வெளியில் யாரும் சொல்வது இல்லை.
இது தற்காலிகமானதுதான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மூல நோய் வருவதாக சொல்லப்படுகிறது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து சரி செய்வது சிறந்ததாகும். அந்தவகையில் ஆப்ரேஷன் இல்லாமலே இந்த பிரச்சினையை எப்படி குணப்படுத்தலாம் என பார்ப்போம்.