இளம்பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த கொடூரம்.., பெங்களூருவை உலுக்கிய சம்பவம்

Bengaluru
By Sathya Sep 23, 2024 12:35 PM GMT
Report

கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கொடூர சம்பவம்

இந்திய மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் ஹேமந்த், மகாலட்சுமி. இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

இவர்கள் கர்நாடக மாநிலம் நெலமங்களா பகுதியில் வசித்து வந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

பின்னர் அவர், பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள விநாயகர் நகர் பைப் லைன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார்.

இவர், அங்குள்ள மாலில் வேலை செய்து வந்துள்ளார். அவரை தினமும் ஒரு நபர் அழைத்து சென்றுவந்துள்ளார்.

எதிரிகளை குறிவைத்து தாக்கும் MQ-9B ட்ரோன்.., வாங்குவதற்கு மும்முரம் காட்டும் இந்திய அரசு

எதிரிகளை குறிவைத்து தாக்கும் MQ-9B ட்ரோன்.., வாங்குவதற்கு மும்முரம் காட்டும் இந்திய அரசு

இந்நிலையில், கடந்த 2 -ம் திகதி முதல் மகா லட்சுமியை காணவில்லை. அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செல்போனை பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

இதனால் மகாலட்சுமியின் தாயார் மற்றும் அவரது சகோதரி அதிர்ச்சியடைந்து பெங்களூருவில் அவர் வசித்து வந்துள்ள வாடகை வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால், அங்கு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

பின்னர், அக்கம் பக்கத்து வீட்டில் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் மகாலட்சுமி நீண்ட நாட்களாக காணவில்லை என்றும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கூறியுள்ளனர்.

பின்னர், மகாலட்சுமியின் சகோதரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், பொலீசார் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று மகாலட்சுமியை தேடியுள்ளனர்.

இளம்பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த கொடூரம்.., பெங்களூருவை உலுக்கிய சம்பவம் | Young Girl Was Cut Into 30 Pieces Kept In Fridge

அப்போது, குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த போது அவரது உடல் 30 பாகங்களாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வீட்டில் இருந்த கைரேகை உள்ளிட்ட ஆதாரங்களை தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சேகரித்தனர்.

இதில் முதற்கட்ட ஆய்வில், மகாலட்சுமி 10 நாட்களுக்கு முன்பாகவே இறந்தது தெரியவந்துள்ளது. மேலும், உடலின் பாகங்கள் சில அழுகிய நிலையிலும் இருந்துள்ளது.

இந்நிலையில், மகாலட்சுமியை தினமும் வேலைக்கு அழைத்து சென்றுவந்த இளைஞர் மாயமானதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US