திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம்
Marriage
Ranipet
By Sivaraj
தமிழக மாவட்டம் ராணிப்பேட்டையில் இளைஞர் ஒருவர், திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
5 ஆண்டு காதல்
ராணிப்பேட்டை மாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்.
இவர் பெண்ணொருவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில், அஜித்குமார் திருமணம் முடிந்த சில நிமிடங்களில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.
தண்ணீரில் மூழ்கி
அவர் குளத்தின் அருகே சென்றபோது, கால் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மணமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US