செவ்வாய் பகவானின் இடமாற்றம்.., உயர்வை பெறப்போகும் 3 ராசியினர்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார்.
இவர் வீரம் தைரியம் தன்னம்பிக்கை வலிமை விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5ஆம் திகதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார்.
செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மகர ராசியில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் 3 ராசியினர் வாழ்க்கையில் உயர்வை பெறப்போகின்றனர்.
விருச்சிகம்
- பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பண வரவில் எந்த குறையும் இருக்காது.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பணி சிறப்பாக இருக்கும்.
- காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
மேஷம்
- பல்வேறு துறைகளில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும்.
- மனிதர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தை பெறுவார்கள்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
- நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணம் வரவு இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |