பிரித்தானியாவில் அடுத்தடுத்து வெடித்த கலவரங்கள்; குற்றத்தை ஒப்புக்கொண்ட 13 வயது சிறுமி

United Kingdom
By Ragavan Aug 13, 2024 04:47 PM GMT
Report

பிரித்தானியாவில் கலவரங்களுக்கு மத்தியில் தாவரன தகவலை பரப்பி வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 13 வயது சிறுமி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரித்தானியாவின் அல்டர்ஷாட் நகரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, சமீபத்தில் அங்கு ஏற்பட்ட கலவரத்தின் போது வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

தனித்துவமான அம்சம் கொண்ட பிரித்தானிய பணத்தாள்கள்., ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனை

தனித்துவமான அம்சம் கொண்ட பிரித்தானிய பணத்தாள்கள்., ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனை

இந்த வழக்கு தொடர்பாக, சிறுமி தான் எதிர்க்கொள்ளும் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இதனால், சிறுமி தற்காலிக ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

United Kingdom, UK Riots, UK News

ஜூலை 29 அன்று வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சவுத்போர்டில் ஒரு டேலர் ஸ்விஃப்ட் நடன வகுப்பில் ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்துக்கு பிறகு, பரவிய தவறான தகவலால் கலவரமொன்று ஏற்பட்டது.

இது பின்வரும் நாளில் சவுத்போர்டில் மற்றும் பல நகரங்களில் வன்முறையை தூண்டியது.

யூனிவர்சல் 4G, 5G Sim-ஐ அறிமுகம் செய்யும் BSNL., மொபைல் எண்ணை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்!

யூனிவர்சல் 4G, 5G Sim-ஐ அறிமுகம் செய்யும் BSNL., மொபைல் எண்ணை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்!

இந்த வழக்கு, பிரித்தானியாவில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரங்கள் மற்றும் வன்முறைகள் குறித்த நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். எனவே, சிறுமியின் தூண்டுதல் குறித்த குற்றச்சாட்டுகளை ஏற்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறுமி நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு செப்டம்பர் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அதற்குப் பிறகு சிறுமியின் தண்டனை அறிவிக்கப்படும்.

United Kingdom, UK Riots, UK News

மேலும், இரண்டு 12 வயது சிறுவர்கள் கடந்த வாரம் நடந்த வலதுசாரி கலவரங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பிரித்தானியா முழுவதும் வெடித்த கலவரங்களின் பின்னணியில் பல இளைஞர்கள், குறிப்பாக குறைந்த வயதான குழந்தைகள் வன்முறையில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டுகிறது.

பிரித்தானியாவிற்கு பயணிக்க வேண்டாம்., எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகளின் முழு பட்டியல்

பிரித்தானியாவிற்கு பயணிக்க வேண்டாம்., எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகளின் முழு பட்டியல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

United Kingdom, UK Riots, UK News

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US