நாளை மறுநாள் இடத்தை மாற்றும் சூரியன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் அரசன் என அழைக்கப்படுகிறார்.
இவர், மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், வருகிற அக்டோபர் 17ஆம் திகதி அதாவது நாளை மறுநாள் சூரியன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனால் தமிழ் மாதமான ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது, சூரியனின் இடமாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும்.
- எல்லா போட்டியிலும் வெற்றி பெறுவார்கள்.
- ஒவ்வொரு வேலையையும் வெற்றிகரமாக முடிப்பார்கள்.
- ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும்.
- நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
- பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
சிம்மம்
- உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
- பேச்சில் சற்று கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
- ஊடகம், தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- பயணங்கள் நல்ல ஆதாயங்களைத் தரும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
தனுசு
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் செயல்திறனை வெளிப்படுத்துவார்கள்.
- பதவி உயர்வைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
- சம்பள உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
- நீண்ட நாள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |