இறந்த மாமாவை சக்கர நாற்காலியில் வைத்து வங்கி அழைத்து வந்த பெண்! நடந்தது என்ன?

Viral Video Brazil Crime
By Thiru May 09, 2024 11:24 AM GMT
Report

பிரேசில் பெண்மணி ஒருவர் இறந்த தன்னுடைய மாமாவை வங்கிக்கு அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நான் குற்றமற்றவள்

பிரேசிலில் இறந்த தனது மாமாவை வங்கிக்கு கொண்டு சென்றதாக கூறப்படும் எரிகா டி சூசா வியேரா நூனஸ் (Erika de Souza Vieira Nunes) சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு முதன்முதலாக பேட்டி அளித்துள்ளார். 

கண்ணீர் மல்க பேசிய அவர், "நான் ஒரு மிருகம் இல்லை" என்று தனது குற்றமற்ற நிலையை உறுதிப்படுத்தினார்.

brazil woman bank dead uncle woman takes dead uncle to bank erika vieira nunes brazil brazil woman claims innocence dead uncle bank erika vieira nunes sleeping pills bank incident dead man at bank brazil video

அவுஸ்திரேலியா மாணவர் விசா இனி கஷ்டமா? புதிய விதிமுறைகள், நிதி தேவை அதிகரிப்பு!

அவுஸ்திரேலியா மாணவர் விசா இனி கஷ்டமா? புதிய விதிமுறைகள், நிதி தேவை அதிகரிப்பு!

 வங்கி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது

ரியோ டி ஜெனிரோவில் கடந்த மாதம் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தது. வங்கி பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில், எரிகா தனது உயிரிழந்த மாமா பவுலோ ராபர்ட்டோ பிராகா-வை சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்வது பதிவாகியுள்ளது.

அத்துடன் அவர், தனது மாமாவின் ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற முயன்றதாக கூறப்படுகிறது.அந்த காட்சிகளில், அவர் தனது மாமா கையில் பேனாவை வைத்திருப்பதும், கையெழுத்திட வற்புறுத்துவதும் காண முடிகிறது.

எரிகா நிலைப்பாடு

எரிகா தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தனது மாமா உயிருடன் இருப்பதாகவே அவர் உண்மையாக நம்பியதாக கூறியுள்ளார்.

brazil woman bank dead uncle woman takes dead uncle to bank erika vieira nunes brazil brazil woman claims innocence dead uncle bank erika vieira nunes sleeping pills bank incident dead man at bank brazil video

மேலும், தான் மருந்துகளின் தாக்கத்தால் இவ்வாறு செய்ததாகவும், தனக்கு பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரைகளை விட அதிக அளவு எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் கக்குவான் இருமல் கிருமி: பெற்றோர்கள் கவனம்!

பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் கக்குவான் இருமல் கிருமி: பெற்றோர்கள் கவனம்!

மேலும், அவர் தனது தலையைத் தாங்கி பிடிக்குமாறு தனது மாமா கேட்டதாகவும், இதனால் அவர் உயிருடன் இருப்பதாகவே நம்பினேன் என்றும் கூறியுள்ளார்.

வழக்கு விசாரணை தொடரும்

மாமா பிராகாவின் மந்த நிலையைக் கண்டு வங்கி ஊழியர்கள் சந்தேகப்பட்டு காவல்துறையை தொடர்பு கொண்டனர்.

எரிகா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு, மனநல சிகிச்சை பெற்று வருகிறார்.

எரிகாவின் கதை ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் சந்தேகம் தெரிவித்தாலும், அவரது மகன் தனது தாயாரின் குற்றமற்ற நிலையை பொது மன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அதிகாரிகள் எரிகாவின் கூற்றுக்களையும் பிராகாவின் மரணத்தைச் சுற்றிய சூழ்நிலைகளையும் விசாரித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

 

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US