நியூசிலாந்தில் இலங்கையர் தாக்குதலை நடத்த இதுதான் காரணம்: உண்மையை உடைத்த பிரதமர் ஜெசிந்தா

terrorist refugee stabbing Jacinda Ardern
By Arbin Sep 04, 2021 10:09 PM GMT
Report

ஆக்லாந்தில் இலங்கையர் தாக்குதலை முன்னெடுக்க, நம்பமுடியாத ஏமாற்றமும் தடுமாற்றமுமே காரணமாக இருக்க முடியும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

ஆக்லாந்து வணிக வளாகத்தினுள் புகுந்து தாக்குதலை முன்னெடுத்த இலங்கையரின் பெயர் அகமது ஆதில் முகமது என சனிக்கிழமை இரவு முதன்முறையாக அறிவிக்கப்பட்டது. அவர் இஸ்லாமிய தமிழர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

வணிக வளாகத்தில் கத்தியால் தாக்கி 7 பேர்களுக்கு காயத்தை ஏற்படுத்திய நிலையில் குறித்த நபர் பொலிசாரார் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் மூவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

குறித்த இலங்கையரை நாடு கடத்துவது குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது, அவரை கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர், ஆனால் சட்டம் அவர்களை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தது என பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் இலங்கையர் தாக்குதலை நடத்த இதுதான் காரணம்: உண்மையை உடைத்த பிரதமர் ஜெசிந்தா | Cancel Terrorists Refugee Status

மேலும் அந்த நபர் சமூகத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்து குறித்து அதிகாரிகள் தரப்பு கவலை கொண்டிருந்தனர் எனவும், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்றும், நாடு கடத்தப்படுவதை நிறுத்தும் தீர்ப்பாயம் மூலம் அவர் மேல்முறையீடு செய்வதற்கு சிறிது காலம் ஆகலாம் என்றும் அதிகாரிகளுக்குத் தெரியும் என்றும் பிரதமர் ஜெசிந்தா குறிப்பிட்டுள்ளார்.

அகதி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் ஏமாற்றம் காரணமாகவே அவர் தாக்குதலை முன்னெடுத்துள்ளார் என பிரதமர் ஜெசிந்தா முதன்முறையாக உண்மையை உடைத்து பேசியுள்ளார்.

32 வயதான அகமது ஆதில் முகமது கடந்த 2011ல் மாணவர்களுக்கான விசாவில் நியூசிலாந்து சென்றுள்ளார். அகதி அந்தஸ்துக்கான அவரது வேண்டுகோள் 2012ல் நிராகரிக்கப்பட்டது,

நியூசிலாந்தில் இலங்கையர் தாக்குதலை நடத்த இதுதான் காரணம்: உண்மையை உடைத்த பிரதமர் ஜெசிந்தா | Cancel Terrorists Refugee Status

குடியுரிமை வழங்கும் நிர்வாகம் அவரது கோரிக்கையானது நம்பகத்தன்மை இல்லாதது என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், அடுத்த ஆண்டு குடிவரவு மற்றும் பாதுகாப்பு தீர்ப்பாயத்தில் அவர் வெற்றிகரமாக மேல்முறையீடு செய்து அகதி அந்தஸ்து பெற்றார்.

2016ல் இணையத்தில் வெளியிட்ட சில கருத்துகளால் அவர் நியூசிலாந்து பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தார். இது அவரின் அகதி அந்தஸ்து மோசடியாக பெறப்பட்டது என்று அதிகாரிகள் நம்புவதற்கு வழிவகுத்தது.

இதனையடுத்து அவரின் அகதி அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதுடன், அவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என்ற நிலைக்கும் சென்றது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US