குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆகி விடலாம் என ஆசைப்பட்ட தம்பதி தற்கொலை! எச்சரிக்கை செய்தி

Tamil Nadu Police Death
By Raju Oct 11, 2022 07:10 AM GMT
Report

சீக்கிரம் கோடீஸ்வரர்கள் ஆகலாம் என நினைத்த தம்பதி தற்கொலை.

நண்பர்கல் ஏமாற்றியதால் எடுத்த விபரீத முடிவு.

தமிழகத்தில் மளிகை கடைக்காரர் மனைவியுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார்  (47) மளிகை கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (44). தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சிவகுமார் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் ரூ.2 கோடி அளவிலான தொகை ஏமாற்றப்பட்டதாகவும், இதனால் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தும், மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தம்பதி மனஉளைச்சலுக்கு ஆளாகி சோகத்துடன் காணப்பட்டனர். இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் சிவகுமாரும், ஜெயலட்சுமியும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து மளிகை கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆகி விடலாம் என ஆசைப்பட்ட தம்பதி தற்கொலை! எச்சரிக்கை செய்தி | Couple Husband Wife Died Money Lost Debt

தகவலறிந்த பொலிசார் சடலங்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் கிடந்த அறையில் சோதனையிட்டபோது அங்கிருந்து சிவகுமார் எழுதியதாக ஒரு கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.

அந்தக் கடிதத்தில், ''பிஸினஸ் செய்வதற்காக நான் கடனாக வாங்கிய 2 கோடி ரூபாயை மற்றவர்களுக்கு கொடுத்து ஏமாந்து விட்டேன். அதனால் என்னால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் பதிலும் சொல்ல முடியவில்லை. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, நான் தற்கொலை செய்து கொள்கிறேன்,'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

தொடர் விசாரணையில், சிவகுமாரிடம் சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகி விடலாம் என ஆசை வலை விரித்துள்ளனர். இதை நம்பி கனவில் அவர் மிதந்தார். இதையடுத்து நெருக்கமான சிலர் சிவகுமாரிடம் இருந்து நிலம் வாங்குவதற்காக சிறிது சிறிதாக பணம் வாங்கிச் சென்றுள்ளனர். இதற்காக சிவகுமாரும் பலரிடம் 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US