புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள ஐரோப்பிய நாடுகள்: எதிர்காலமே கேள்விக்குறியா?

By Balamanuvelan Oct 18, 2024 08:26 AM GMT
Report

புலம்பெயர்தலையே கேள்விக்குறியாக்கும் வகையிலான நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகள் சில துவங்கியுள்ளன.

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடவடிக்கைகள்

உலகத்தில், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுவரும் இயற்கைப் பேரழிவுகள் முதல், எப்போது மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என அச்சப்படவைத்துள்ள நாடுகளுக்கிடையிலான மோதல்கள் வரை, ஆயிரம் பிரச்சினைகள் நிலவுகின்றன.

ஆனால், பல நாடுகள் அவற்றையெல்லாம் விட்டு விட்டு, புலம்பெயர்தலையே முக்கிய பிரச்சினையாக கருதி அதற்கெதிராக நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளன.

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள ஐரோப்பிய நாடுகள்: எதிர்காலமே கேள்விக்குறியா? | European Countries United Against Migrants

Credit: Getty

பிரித்தானியா, முதலில் சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகளை துவக்கியது. பின்னர் ரிஷி சுனக் தலைமையிலான அரசு சட்டப்படி புலம்பெயர்பவர்களையே கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது.

கனடா புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும், சர்வதேச மாணவர்களுக்கு எதிராகவும் எடுத்து வரும் நடவடிக்கைகள் உலகம் அறிந்ததே.

அமெரிக்காவோ, புலம்பெயர்ந்தோரைத் தடுப்பதற்காக எல்லையில் தடுப்புச் சுவரே எழுப்பியது.

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள ஐரோப்பிய நாடுகள்: எதிர்காலமே கேள்விக்குறியா? | European Countries United Against Migrants

ஒன்றிணைந்துள்ள ஐரோப்பிய நாடுகள்

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் புலம்பெயர்தலுக்கெதிராக கைகோர்த்துள்ளன.

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தும் முன் தற்காலிகமாக தங்கவைப்பதற்காக, ’நாடுகடத்தல் மையங்களை’ ஐரோப்பாவுக்கு வெளியே உருவாக்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் திட்டமிட்டுவருகிறார்கள்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான Ursula von der Leyen, இந்த விடயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள ஐரோப்பிய நாடுகள்: எதிர்காலமே கேள்விக்குறியா? | European Countries United Against Migrants

சமீபத்தில், இத்தாலி, புலம்பெயர்ந்தோர் சிலரை அல்பேனியா நாட்டுக்கு நாடுகடத்தியுள்ள நிலையில், மற்ற ஐரோப்பிய நாடுகள் இத்தாலியிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.  

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத 484,000 புலம்பெயர்ந்தோர் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட நிலையில், அவர்களில் 20 சதவிகிதம் பேர் மட்டுமே சொந்த நாடுகளுக்குத் திரும்பியதாக தெரிவிக்கிறார் Ursula.

அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஐரோப்பிய ஆணையம் இறங்கியுள்ளதாக தெரிவிக்கும் அவர், அதற்காக விரைவில் சட்டம் ஒன்றை முன்வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள ஐரோப்பிய நாடுகள்: எதிர்காலமே கேள்விக்குறியா? | European Countries United Against Migrants

பறவைகளின் புலம்பெயர்தலைப்போல, மனிதர்களின் புலம்பெயர்தலும் அத்தியாவசியமானதாகும். இன்னமும் பல நாடுகளில் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

உதாரணமாக, கிழக்கு ஜேர்மனியில் மருத்துவத்துறையில் தட்டுப்பாடு காணப்படுகிறது, தற்போது அங்கு மருத்துவத்துறையில் பணியாற்றுவோரில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்தோர்தான்.

ஆனால், அங்கு பிரபலமாகிவரும் வலதுசாரிக் கட்சிகள் புலம்பெயர்ந்தோர் வேண்டாம் என்கிறார்கள். அப்படியானால், மருத்துவம் பார்க்க அவர்கள் யாரிடம் போவார்கள்.

கனடா, பிரித்தானியா முதலான சில நாடுகள் சர்வதேச மாணவர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதித்தன. ஆகவே, பல மாணவர்கள் கட்டுப்பாடுகள் குறைவான நாடுகள் பக்கம் திரும்பிவிட்டார்கள்.

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள ஐரோப்பிய நாடுகள்: எதிர்காலமே கேள்விக்குறியா? | European Countries United Against Migrants

இப்போது கல்லூரிகளை நடத்த பணம் இல்லை என்கின்றன பல்கலை யூனியன்கள்.

ஆனாலும், புலம்பெயர்தலுக்கெதிராக நடவடிக்கை எடுத்தே தீருவோம் என ஒற்றைக்காலில் நிற்கும் நாடுகளுடன் ஐரோப்பாவும் கைகோர்க்கிறது.

என் நாடு எனக்கு மட்டுமே, இங்கே யாரும் வராதீர்கள் என ட்ரம்பைப்போல எல்லா நாடுகளின் தலைவர்களும் சொல்லத் தொடங்கினால், உலகம் என்னும் சமுதாயத்தின் நிலை என்ன ஆகும்? காலம்தான் இவர்களுக்கு பதில் சொல்லவேண்டும், சொல்லும்!


மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US