மகனை கொலை செய்ததாக தன் மாமனார் மீது தந்தை தொடர்ந்த வழக்கு: திடீரென்று உயிருடன் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு

India
By Balamanuvelan Nov 11, 2023 12:40 PM GMT
Report

தன் மகனை, தன் மாமனாரும் அவரது மகன்களும் கொன்றுவிட்டதாக தந்தை தொடர்ந்த வழக்கொன்று நடைபெற்றுவரும் நிலையில், கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறுவன் திடீரென உயிருடன் நீதிமன்றத்துக்கு வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாமனார் மீது வழக்கு

உத்தரப்பிரதேசத்திலுள்ள Pilibhit என்னும் இடத்தைச் சேர்ந்த ஒருவர், தன் மகனை, தன் மாமனாரும் அவரது மகன்களும் கொலை செய்துவிட்டதாக பொலிசில் புகார் செய்துள்ளார். அவரது மாமனார் மற்றும் அவரது மகன்கள் மீது எஃப் ஐ ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த எஃப் ஐ ஆரை ரத்து செய்யக்கோரி, அந்த மாமனார் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தை அணுக, உயர்நீதிமன்றம் அவர்களது மனுவை ரத்துசெய்துவிட்டது. அதைத் தொடர்ந்து, அந்த மாமனாரும் அவரது மகன்களும் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

மகனை கொலை செய்ததாக தன் மாமனார் மீது தந்தை தொடர்ந்த வழக்கு: திடீரென்று உயிருடன் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு | Father Filed A Case Against His Father In Law

திடீர் அதிர்ச்சி

உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. மருமகன் தரப்பில், தன் மகனை தன் மாமனாரும் அவரது மகன்களும் கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்க, அது உண்மையில்லை என மாமனார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாத நிலையில், கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட 11 வயது சிறுவன் திடீரென நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டான். தான் உயிருடன் இருப்பதாகவும், தாத்தா வீட்டில் வளர்வதாகவும் சிறுவன் கூற, அனைவரும் அதிர்ச்சியடைய, வேறொரு பயங்கர உண்மை வெளிவர, வழக்கு வேறொரு பக்கம் திரும்பியது.

வெளியான உண்மை

உண்மையில் நடந்தது என்னவென்றால், தன் மாமனார் மீது வழக்குத் தொடர்ந்த அந்த நபர், தன் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். அவர் வரதட்சணை கேட்டு கண்மூடித்தனமாக தாக்கியதில், 2013ஆம் ஆண்டு, மார்ச் மாதம், அந்தப் பெண் உயிரிழந்துவிட்டார். அந்தப் பெண்ணின் தந்தை, தன் மகளைக் கொன்ற தன் மருமகன் மீது புகார் கொடுக்க, அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகனை கொலை செய்ததாக தன் மாமனார் மீது தந்தை தொடர்ந்த வழக்கு: திடீரென்று உயிருடன் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு | Father Filed A Case Against His Father In Law

இதற்கிடையில், தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு, மனைவியைக் கொன்ற நபர் மாமனாரிடம் கேட்க, இரு தரப்பும் மாறி மாறி வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். மகன் தன்னிடம் வந்து சேராததால், அந்த நபர், தன் மாமனாரும் அவரது மகன்களும் சேர்ந்து அவனைக் கொன்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்க, அவர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாமனார், அந்த எஃப் ஐ ஆரை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றம் செல்ல, உயர்நீதிமன்றம் மறுக்க, வழக்கு உச்சநீதிமன்றம் வர, இப்போது எல்லா உண்மைகளும் வெளிவந்துள்ளன.

அந்த மாமனார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், உத்தரப்பிரதேச அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், இந்த வழக்கு விசாரணை துவங்க உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US