ஆக்லாந்தில் இலங்கையர் முன்னெடுத்த தாக்குதல்... துப்பாக்கி சத்தமும் கேட்டதாக கூறிய பெண்

woman gunshots Auckland mall
By Arbin Sep 03, 2021 02:15 PM GMT
Report

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில், திடீரென முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கூறிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் இலங்கையர் என்பதும், பொலிசாரின் துரித நடவடிக்கையால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ள நிலையில், தாக்குதல் சம்பவம் நடந்த வேளையில் LynnMall மருந்தகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டு கண்காணிப்பில் இருந்துள்ளார் Aanya Divekar என்பவர்.

அப்போது திடீரென்று அந்த பல்பொருள் அங்காடிக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், அனைவரும் பீதியடைந்து மருந்தகத்திற்குள் புகுந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் தமக்கும் பீதி தொற்றிக்கொண்டதாகவும், ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், மிகவும் அமைதியாக மருந்தகத்திற்குள் நுழைந்ததாக Aanya Divekar தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்த மருந்தகம் மூடப்பட்டு, உள்ளிருந்த அறைக்குள் அனைவரும் பதுங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மருந்ததகத்தினுள் புகுந்த மக்கள் பாதுகாப்பாக பதுங்கிக்கொண்டதாகவும், சுமார் 7 நிமிடங்கள் அவரையில் அங்கே மூச்சையடக்கி காத்திருந்ததாகவும் கூறும் Aanya Divekar,

ஆக்லாந்தில் இலங்கையர் முன்னெடுத்த தாக்குதல்... துப்பாக்கி சத்தமும் கேட்டதாக கூறிய பெண் | Hearing Gunshots Inside Auckland Mall

அங்கிருந்தவர்களில் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் பொலிசார் வந்து தங்கள் அனைவரையும் பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த மருந்தகத்தில் பச்சிளம் குழந்தை ஒருவருடன், நாங்கள் 7 பேர்கள் இருந்தோம் என Aanya Divekar தெரிவித்துள்ளார்.

நியூ லின் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் Waitākere மருத்துவமனையிலும், இன்னொருவர் Middlemore மருத்துவமனையிலும், மற்றொருவர் ஆக்லாந்து நகர மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை முன்னெடுத்த இலங்கையர் தொடர்பில் பாதுகாப்பு காரணங்களுக்காக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. மட்டுமின்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்தும் ரகசியம் காக்கப்படுகிறது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US