இத்தாலியில் இந்திய தொழிலாளர் உயிரிழப்பு: வெளிவிவகார அமைச்சகம் முக்கிய தகவல்!

Italy Indian Origin
By Thiru Jun 28, 2024 08:02 PM GMT
Report

இத்தாலியில் இயந்திர விபத்தில் கை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த இந்தியரின் முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியில் இந்தியருக்கு நேர்ந்த பயங்கரம்

இத்தாலியில் நிகழ்ந்த ஒரு மனிதத்தன்மை இல்லாத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துள்ளது. 31 வயதான இந்திய குடியுரிமை பெற்ற சத்னம் சிங்( Satnam Singh) என்பவர் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அறிக்கைகளின்படி, ரோம் அருகே உள்ள ஒரு காய்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, கனரக வேளாண்மை இயந்திரத்தில் சிக்கி அவரது கை துண்டிக்கப்பட்டது.

indian-who-died-italy-owner-arrested, இத்தாலியில் இந்திய தொழிலாளர் உயிரிழப்பு: இரக்கமற்ற முதலாளி கைது

பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்: காவல்துறை வழங்கிய முக்கிய தகவல்

பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்: காவல்துறை வழங்கிய முக்கிய தகவல்

இதனைத் தொடர்ந்து, மருத்துவ உதவி பெற வேண்டிய நிலையில், சிங்கின் முதலாளி, அண்டோனெல்லோ லோவாடோ, கொடூரமான முடிவை எடுத்தார். அவர், சிங்கையும் அவரது மனைவியையும் வேனில் ஏற்றி, அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் சாலையோரம் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

உதவி கிடைக்காமல், இரத்தப்போக்கு காரணமாக சிங்கின் நிலை மோசமடைந்தது. பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டு, ரோமில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

முதலாளி கைது

இந்நிலையில் இத்தாலியின் வடக்கு பகுதியில் உயிரிழந்த இந்திய தொழிலாளர் சத்னம் சிங்கிற்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கடமைப்பட்டிருந்த முதலாளி கைது செய்யப்பட்டதாக வெளிவிவகார அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.

indian-who-died-italy-owner-arrested, இத்தாலியில் இந்திய தொழிலாளர் உயிரிழப்பு: இரக்கமற்ற முதலாளி கைது

மெஸ்ஸிக்கு காயம்..! கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி!

மெஸ்ஸிக்கு காயம்..! கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி!

சிகிச்சையில் அலட்சியம் காட்டப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சகம், சத்னம் சிங்கின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக கூறியுள்ளது.

வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், "இது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை. தொழிலாளர்களுக்கு நியாயமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வது அவசியம். சத்னம் சிங்கின் குடும்பத்திற்கு இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US