நரமாமிசம் சாப்பிட்டிருக்கலாம்., 56 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்: கேரளா நரபலி சம்பவத்தில் புதிய தகவல்கள்

Police spokesman Kerala
By Ragavan Oct 12, 2022 11:00 AM GMT
Report

நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லினும் பத்மாவும் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரன்டு பெண்களையும் கொன்று நரமாமிசம் உட்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

கேரளாவில் செல்வந்தர்களாக மாறுவதாக இரண்டு பெண்களை நரபலி கொடுத்ததாக கூறப்படும் தமபதி, பாதிக்கப்பட்டவர்களின் (நரமாமிசம்) சதையை கூட சாப்பிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. கொல்லப்பட்ட ரோஸ்லினும் பத்மாவும் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களது கைகள் பின்னால் கட்டப்பட்டு மார்பகங்கள் துண்டிக்கப்பட்டு இரத்தம் வெளியேற்றப்பட்டுள்ளது.

ஆபாச படத்தில் நடித்தால் பல லட்சம் பணம்! 2 பெண்கள் நரபலி தரப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் 

நரமாமிசம் சாப்பிட்டிருக்கலாம்., 56 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்: கேரளா நரபலி சம்பவத்தில் புதிய தகவல்கள் | Kerala Human Sacrifice Police Suspect Cannibalismபகவல் சிங்-மனைவி லைலா மற்றும் முகவர் முகமது ஷஃபி

அதில் ஒரு உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூன்று குழிகளில் இருந்து உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த கொலைகள் நிதி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கொடுக்கப்பட்ட நரபலிலியாக கருதப்பட்டாலும், கொலையாளிகள் பாலியல் வக்கிரம் கொண்டவர்களாகவும் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகள், பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் விசாரணையின் போது, ​​"அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் இறைச்சியை உட்கொண்டதாக" பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு பெண்கள் நரபலி! துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி... பகீர் வேண்டுதல் 

நரமாமிசம் சாப்பிட்டிருக்கலாம்., 56 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்: கேரளா நரபலி சம்பவத்தில் புதிய தகவல்கள் | Kerala Human Sacrifice Police Suspect Cannibalismரோஸ்லின், பத்மா

ஆனால் நரமாமிசம் உட்கொண்டதை நிரூபிக்க ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று கொச்சி நகர பொலிஸ் கமிஷனர் நாகராஜு சகிலம்கூறியுள்ளார். தடயவியல் பரிசோதனை மற்றும் ஆதாரங்கள் சேகரிப்பு இன்றும் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நரமாமிசம் சாப்பிட்டிருக்கலாம்., 56 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்: கேரளா நரபலி சம்பவத்தில் புதிய தகவல்கள் | Kerala Human Sacrifice Police Suspect Cannibalismகுற்றம்சாட்டப்பட்டவர்கள் கணவன் பகவல் சிங்-மனைவி லைலா மற்றும் முகவர் முகமது ஷஃபி

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US