பிரித்தானியாவில் கொள்ளை மற்றும் கத்தி குத்து சம்பவம்: 25 வயது இளைஞர் கைது

London United Kingdom Crime
By Thiru Oct 10, 2022 09:54 PM GMT
Report

மத்திய லண்டனில் நடத்தப்பட்ட கத்தி குத்து சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது.

புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உதவுவதற்காக சாட்சிகளிடம் தொடர்ந்து முறையீடு.

பிரித்தானியாவில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்தின் போது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய லண்டனின் பிஷப்ஸ்கேட்டில் (Bishopsgate) கடந்த வியாழக்கிழமை காலை 9:45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான கொள்ளைச் சம்பவத்தின் போது கத்தி குத்து தாக்குதல் அரங்கேறியது.

இந்த தாக்குதலில் மூன்று கத்தி குத்துகள் நடந்ததாகவும், ஒருவர் தரையில் தள்ளப்பட்டதாகவும் லண்டன் நகர காவல் துறைக்கு வியாழன் கிழமை காலை புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் கொள்ளை மற்றும் கத்தி குத்து சம்பவம்: 25 வயது இளைஞர் கைது | Knife Attack Robbery In Centr London Man Arrested

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு பாதிக்கப்பட்டு இருந்த மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லிவர்பூல் ஸ்ட்ரீட் ஸ்டேஷன் அருகே தாக்குதலுக்குப் பிறகு ஏராளமான இரத்தம் தரையில் படிந்து இருப்பதையும், மக்கள் தரையில் கிடப்பதைக் கண்டதாக சாட்சிகள் விவரித்தனர். 

இதனை தொடர்ந்து பிரித்தானியாவின் பெரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொள்ளை முயற்சி மற்றும் கத்தி குத்து சம்பவம் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர். 

பிரித்தானியாவில் கொள்ளை மற்றும் கத்தி குத்து சம்பவம்: 25 வயது இளைஞர் கைது | Knife Attack Robbery In Centr London Man Arrested

இதற்கிடையே 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொள்ளைச் சதித்திட்டம், உள்நோக்கத்துடன் கடுமையான உடல் காயம் ஏற்படுத்துதல் மற்றும் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உதவுவதற்காக சாட்சிகளிடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

 கூடுதல் செய்திகளுக்கு: வாக்குறுதியை தவறவிட்டதால் சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட இளவரசர் ஹரி: ஆர்ச்சி மற்றும் லிலிபெட் குறித்த புதிய தகவல்!

அத்துடன் சம்பவம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், முக்கிய நிகழ்வு பொது போர்ட்டலைப் பயன்படுத்த வேண்டும் அல்லது 0800 555 111 என்ற எண்ணில்  Crimestoppers ஐத் தொடர்புகொள்ளவும்.


மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US