பழிக்குப்பழி... 50 இந்திய இராணுவத்தினர்: கொக்கரிக்கும் பாகிஸ்தான்

Pakistan Jammu And Kashmir
By Arbin May 08, 2025 10:22 AM GMT
Report

இந்தியாவின் சிந்தூர் நடவடிக்கையில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழிவாங்க சபதம் செய்த பாகிஸ்தான், 50 இந்திய வீரர்களைக் கொன்றதாகக் கூறுகிறது.

170 அணு ஆயுதங்கள்

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து அணு ஆயுத பலம் கொண்ட இரு அண்டை நாடுகள் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்தியா 180 அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் வசம் 170 அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

பழிக்குப்பழி... 50 இந்திய இராணுவத்தினர்: கொக்கரிக்கும் பாகிஸ்தான் | Pakistan Claims 50 Indian Soldiers

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளில் 40 முதல் 50 இந்திய வீரர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் அத்துல்லா தரார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிராந்தியத்தின் இந்திய மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடையிலான நடைமுறை எல்லையில் இந்த வாரம் இரண்டு சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்... பாகிஸ்தானை பழி தீர்க்க துல்லிய ஆயுதங்களை தெரிவு செய்த இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்... பாகிஸ்தானை பழி தீர்க்க துல்லிய ஆயுதங்களை தெரிவு செய்த இந்தியா

செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தானின் ஒன்பது இலக்குகள் மீது இந்தியா பயங்கர ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து பதட்டங்கள் கொதி நிலையை எட்டியுள்ளது.

பழிக்குப்பழி... 50 இந்திய இராணுவத்தினர்: கொக்கரிக்கும் பாகிஸ்தான் | Pakistan Claims 50 Indian Soldiers

30க்கும் மேற்பட்டோர்

இந்தியா தரப்பு வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்லாமாபாத் குற்றம் சாட்டியது. ஆனால் தீவிரவாதிகளின் முகாம்களில் மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா உறுதுபட தெரிவித்துள்ளது.

பழிக்குப்பழி... 50 இந்திய இராணுவத்தினர்: கொக்கரிக்கும் பாகிஸ்தான் | Pakistan Claims 50 Indian Soldiers

மேலும், சிந்தூர் நடவடிக்கையில் குறைந்தது 100 தீவிரவாதிகள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் காஷ்மீரில் நடந்த காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இரவு முழுவதும் எதிரிகளின் சமீபத்திய தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறினார்.

மூடப்பட்ட எல்லைகள்... தீவிர எச்சரிக்கையில் ராஜஸ்தான், பஞ்சாப் மாகாணங்கள்

மூடப்பட்ட எல்லைகள்... தீவிர எச்சரிக்கையில் ராஜஸ்தான், பஞ்சாப் மாகாணங்கள்

பலியானவர்களில் ஏழு வயது சிறுவனும் அடங்குவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று, இந்தியா அனுப்பிய 25 இஸ்ரேலிய தயாரிப்பு ஹரோப் ட்ரோன்களையும் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பு அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொழும்பு, நல்லூர், மெல்போன், Australia

15 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

20 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US