மகனை கருணை கொலை செய்யக் கோரி பெற்றோர் மனு.., உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

Uttar Pradesh Supreme Court of India
By Sathya Nov 13, 2024 04:57 AM GMT
Report

மகனை கருணை கொலை செய்யக் கோரிய பெற்றோரின் மனுவுக்கு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தனது கடைசி பணி நாளில் தீர்ப்பு வழங்கினார்.

உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 9-ம் திகதி பதவியேற்ற சந்திரசூட், பல்வேறு முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவர், கடந்த 10 -ம் திகதி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், தனது கடைசி பணி நாளில் முக்கியமான தீர்ப்பை வழங்கி பாராட்டை பெற்றுள்ளார்.

கருணை கொலை செய்ய மனு

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், காஜியாபாத்தை சேர்ந்த தம்பதியினர் அசோக் ராணா (60) மற்றும் நிர்மலா தேவி (55). இவருக்கு 30 வயதில் ஹரிஷ் என்ற மகன் உள்ளார்.

இவரது மகன் ஹரிஷ், கடந்த 2013 -ம் ஆண்டில் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் கட்டுமான பொறியியல் பாடப்பிரிவில் படித்து கொண்டிருந்தார். அப்போது பல்கலைக்கழக விடுதியில் தங்கி வந்தார்.

தெலுங்கு மக்களை எப்படி பிரித்து பார்க்க முடியும்? கஸ்தூரிக்கு நீதிபதி சரமாரி கேள்வி

தெலுங்கு மக்களை எப்படி பிரித்து பார்க்க முடியும்? கஸ்தூரிக்கு நீதிபதி சரமாரி கேள்வி

கடந்த 2013 ஆகஸ்ட் 5-ம் திகதி அன்று விடுதியின் 4-வது மாடி பால்கனியில் இருந்து ஹரிஷ் தவறி கீழே விழுந்தார்.

உடனே, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது கோமா நிலைக்கு சென்று விட்டார் என்று கூறினர். பின்பு, மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த 11 ஆண்டுகளாக அவரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டும் கோமாவில் இருந்து மீளவில்லை. இவருக்கு தற்போது வரை குழாய் மூலமாக மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஹரிஷின் தந்தை ஓட்டலில் பணியாற்றிய போது மாதம் ரூ.28,000 ஊதியம் கிடைத்தது. இதில் ரூ.27,000-ஐ தனது மகனின் சிகிச்சைக்காக செலவு செய்து வருகிறார். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் குடும்பத்தை கவனித்து வருகிறார்.

மகனை கருணை கொலை செய்யக் கோரி பெற்றோர் மனு.., உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு | Parents Plea Mercy Kill Son Supreme Court Verdict

தற்போது, அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று தின்பண்டங்கள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறார். இதனால், மகனின் மருத்துவ செலவை அவர்களால் பார்த்துக் கொள்ள முடியவில்லை.

இதையடுத்து, மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தீர்ப்பு 

பின்பு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. இதில், நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு தீர்ப்பை வழங்க வேண்டும் என்று விரைவாக விசாரித்தார்.

கடந்த 10 -ம் திகதி நீதிபதி சந்திரசூட்டிற்கு கடைசி பணி நாள் என்பதால் தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பில், "கோமா நிலையில் இருக்கும் மகனை வீட்டில் வைத்து பெற்றோர்கள் கவனித்து வருகின்றனர். மகனின் மருத்துவச் செலவுக்கு அவர்களிடம் போதிய நிதி வசதி இல்லை.

மதுபோதையில் தண்டவாளத்தில் கார் ஓட்டி Reels எடுத்தவர் கைது

மதுபோதையில் தண்டவாளத்தில் கார் ஓட்டி Reels எடுத்தவர் கைது

இதனால், ஹரிஷின் மருத்துவச் செலவு முழுவதையும் உத்தர பிரதேச அரசே ஏற்க வேண்டும். அவருக்கு வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்க வேண்டும். அப்போது, அவருடைய உடல்நிலை மோசமானால் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவனையில் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, சுண்டிக்குளி, Markham, Canada

20 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, மலேசியா, Malaysia, ஜேர்மனி, Germany

22 Apr, 2021
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், கொழும்பு

20 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பிரான்ஸ், France

15 Apr, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US