12 நண்பர்களுக்கு சயனைடு விஷம் கொடுத்துக் கொன்றதாக கர்ப்பிணிப்பெண் மீது குற்றச்சாட்டு

Pregnancy Crime
By Balamanuvelan Apr 27, 2023 03:55 PM GMT
Report

முன்னாள் காதலன் உட்பட 12 நண்பர்களுக்கு சயனைடு விஷம் கொடுத்துக் கொலை செய்ததாக தாய்லாந்தில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட கர்ப்பிணி

தாய்லாந்தின் தலைநகரான பாங்காகில், செவாய்க்கிழமையன்று, Sararat Rangsiwuthaporn (32) என்னும் கர்ப்பிணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில், Sararatம் அவரது தோழியான Siriporn Khanwong என்னும் பெண்ணும், மதச்சடங்கு ஒன்றை நிறைவேற்றுவதற்காக நதி ஒன்றிற்குச் சென்றிருந்தார்கள். சிறிது நேரத்தில், Siriporn நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துவிட்டார்.

12 நண்பர்களுக்கு சயனைடு விஷம் கொடுத்துக் கொன்றதாக கர்ப்பிணிப்பெண் மீது குற்றச்சாட்டு | Pregnant Woman Accused Killing 12 Friends

EPA

உடற்கூறு ஆய்வில், Siriporn உடலில் சயனைடு விஷம் இருந்தது தெரியவந்தது. அவரது மொபைல் போன், பணம் மற்றும் பைகள் காணாமல் போயிருந்தன. 

விசாரணையில் தெரியவந்த அதிரவைக்கும் தகவல்கள்

Siriporn கடைசியாக Sararatஉடன் இருந்தது தெரியவந்ததால், Sararatஇடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டார்கள். அத்துடன், அவரது வீட்டில் சயனைடு போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர் விசாரணையில், Sararatதான் Siripornஐ கொலை செய்திருக்கலாம் என்றும், அவர் தனது முன்னாள் காதலர் உட்பட, மேலும் 11 பேரை இதேபோல கொலை செய்திருக்கலாம் என தாங்கள் நம்புவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

12 நண்பர்களுக்கு சயனைடு விஷம் கொடுத்துக் கொன்றதாக கர்ப்பிணிப்பெண் மீது குற்றச்சாட்டு | Pregnant Woman Accused Killing 12 Friends

அந்த 11 பேர் கொல்லப்பட்டபோதும், கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாரும் இப்படி ஒரு பயங்கரம் நடந்திருக்கும் என சந்தேகப்படக்கூட இல்லை.

ஆக, பொலிசாரின் விசாரணையில், அவர்கள் அனைவரும் Sararatஆல் கொல்லப்பட்டது உறுதியானால், இது ஒரு சீரியல் கில்லர் கொலை சம்பவம் என முடிவு செய்யப்படும்.

உயிரிழந்த அனைவரின் உறவினர்களுமே, கொல்லப்பட்டவர்களிடமிருந்து நகை, பணம் போன்ற பொருட்கள் காணாமல் போயிருப்பதாக தெரிவித்துள்ளதால், Sararatஇன் நோக்கம் பணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

12 நண்பர்களுக்கு சயனைடு விஷம் கொடுத்துக் கொன்றதாக கர்ப்பிணிப்பெண் மீது குற்றச்சாட்டு | Pregnant Woman Accused Killing 12 Friends

Photo supplied/Wassayos Ngamkham 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US