இன்று முதல் தொடங்கும் புரட்டாசி மாதம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
அந்தவகையில், சூரியன் செப்டம்பர் 17ஆம் திகதி அதாவது இன்று கன்னி ராசிக்குள் நுழைகிறார்.
இப்படி கன்னி ராசியில் சூரியன் செல்லும் போது பிறக்கும் மாதம் தான் புரட்டாசி.
இந்நிலையில், இன்று தொடங்கும் புரட்டாசி மாதத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
விருச்சிகம்
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- வேலையில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு
- வேலை மற்றும் வணிகத்தில் வெற்றி கிடைக்கும்.
- வேலை தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- பணிகளின் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- பண பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
- வணிகர்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
கன்னி
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- பேச்சுத்திறன் மேம்படும்.
- பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள்.
- பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |