ராட்சத ஒலிப்பெருக்கிகளை எல்லையில் இருந்து அகற்றும் தென்கொரியா - ஏன் வைக்கப்பட்டது தெரியுமா?

North Korea South Korea
By Karthikraja Aug 04, 2025 08:17 AM GMT
Report

எல்லையில் வைக்கப்பட்டுள்ள ராட்சத ஒலிப்பெருக்கிகளை அகற்றுவதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

ஒலிப்பெருக்கிகளை அகற்றும் தென்கொரியா

கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியாக லீ ஜே மியுங் பதவி ஏற்றார். 

ராட்சத ஒலிப்பெருக்கிகளை எல்லையில் இருந்து அகற்றும் தென்கொரியா - ஏன் வைக்கப்பட்டது தெரியுமா? | South Korea Begins Remove Speakers In North Border

தனது அண்டை நாடான வட கொரியா உடனான பதற்றத்தை தணிக்கவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மீண்டும் கட்டி எழுப்பவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதன் தொடக்கமாக வட கொரியா எல்லை அருகே வைக்கப்பட்டிருந்த ராட்சத ஒலிப்பெருக்கிகளை அகற்ற உள்ளதாக தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளார். 

ட்ரம்ப் பாதுகாப்பிற்கு மீண்டும் அச்சுறுத்தல் - அத்துமீறி நுழைந்த 5 விமானங்கள்

ட்ரம்ப் பாதுகாப்பிற்கு மீண்டும் அச்சுறுத்தல் - அத்துமீறி நுழைந்த 5 விமானங்கள்

இந்த வார இறுதிக்குள் அனைத்து ஒலிப்பெருக்கிகளையும் அகற்ற உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

south korea speakers in border

ஆனால், தென் கொரியாவுடன் பேசுவதில் எந்த ஆர்வமும் இல்லை என வடகொரியா இந்த முன்மொழிவுகளை நிராகரித்துள்ளது.

என்ன காரணம்?

தென் கொரியா நாட்டிற்குள், பலூன்கள் மூலம் குப்பைகளை வட கொரியா கொட்டியதற்கு பழி வாங்கும் விதமாக, எல்லையில் ராட்சத ஒலிபெருக்கிகளை நிறுத்தி வடகொரியா எதிர்ப்பு பிரச்சாரங்களை ஒலிபரப்பியது. 

south korea speakers border of north korea

இதற்கு பதிலடியாக, தென்கொரியாவின் எல்லையில் உள்ள டாங்சன் என்ற கிராமத்தைக் குறிவைத்து வட கொரியா ராட்சத ஒலிபெருக்கிகளை வைத்து, பேய் அலறுவது, கார் விபத்துகள் ஏற்படுவது, உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது, ஓநாய்கள் ஊளையிடுதல், போன்ற வினோத சத்தங்களை எழுப்பி உளவியல் தாக்குதலை தொடுத்தது. 

south korea speakers in border of north korea

இது எங்களைப் பைத்தியமாக்குகிறது. இந்த சத்ததால் இரவில் தூங்க முடிவதில்லை. பல மாதங்களாகவே தொடர்ந்து இதைச் செய்து வருவதால் தூக்கமின்மை, தலைவலி, மனஅழுத்தம் என உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக டாங்சன் மக்கள் தெரிவித்துள்ளனர்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US