சி.பி.ஐ எதிராக தமிழக அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு: பொது அனுமதி ரத்து என்றால் என்ன?

V. Senthil Balaji Tamil nadu DMK India
By Thiru Jun 16, 2023 12:14 AM GMT
Report
Courtesy: BBC Tamil

 மத்திய புலனாய்வுத் துறை மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை, இதனால் சிபிஐ வரம்புகள் எந்த அளவு மாநிலத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது.

மத்திய புலனாய்வுத் துறை

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக இரண்டாம் உலக போரின் போது நாடு முழுவதும் நிதி திரட்டப்பட்டது, ஆனால் அவற்றில் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன் ஊழலும் தலைதூக்கியது.

அப்போது மாகாண அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறையால் இதனை சமாளிக்க முடியாததால், தேசிய அளவிலான விசாரணை அமைப்பு ஒன்றின் தேவை அதிகரித்தது.

சி.பி.ஐ எதிராக தமிழக அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு: பொது அனுமதி ரத்து என்றால் என்ன? | Tamilnadu Gov Removes Pre Permission To CbiGetty

இதனால் 1942ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறப்பு காவல்படை ஒன்று அமைக்கப்பட்டது, இதன் தேவை சுதந்திரத்திற்கு பிறகும் இருந்ததால், 1946ம் ஆண்டு டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் என்பது இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் இரண்டாவது பிடிவின் படி மத்திய அரசின் ஆட்சி அதிகாரங்களுக்கு கீழ் உள்ள பகுதியில் நேரடி விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது.

மேலும் பிற மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றால் சி.பி.ஐ அந்தந்த மாநில அரசுகளிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் கடந்த 1989 மற்றும் 1992 ஆண்டுகளில் சிலவகை வழக்குகளை விசாரிக்க பொதுவான முன்அனுமதியை மாநில அரசுகள் சிபிஐ அமைப்புகளுக்கு வழங்கி இருந்தனர்.

தமிழக அரசின் அதிரடி முடிவு

மத்திய புலனாய்வு அமைப்பு இனி தமிழகத்தில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் தமிழக அரசிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சி.பி.ஐ எதிராக தமிழக அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு: பொது அனுமதி ரத்து என்றால் என்ன? | Tamilnadu Gov Removes Pre Permission To Cbigetty

அப்படியென்றால் தமிழக அரசு மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ-க்கு வழங்கி வந்த முன் அனுமதியை நீக்கியுள்ளது என்பதே அர்த்தம். இந்த முன் அனுமதியை திரும்ப பெற்ற மாநிலங்களில் தமிழகம் 10 மாநிலமாக உள்ளது.

இதற்கு முன்னதாக சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், கேரளா, மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள் முன் அனுமதி நடவடிக்கையை நீக்கி நடவடிக்கை எடுத்து இருந்தனர்.

சி.பி.ஐ எதிராக தமிழக அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு: பொது அனுமதி ரத்து என்றால் என்ன? | Tamilnadu Gov Removes Pre Permission To Cbi

சிபிஐ அமைப்புகள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு எதிர்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக மாறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து மாநிலங்கள் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டன.

இனி சிபிஐ-யால் செய்ய முடிந்தது என்ன?

முன் அனுமதி திரும்ப பெறப்பட்டு விட்டதால் தமிழகத்தில் வசிக்கும் நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றால் சி.பி.ஐ தமிழக அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இந்த நடைமுறை புதிய வழக்குகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். வேண்டும் என்றால் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் மாநில அரசின் முன் அனுமதி இல்லாமல் சிபிஐயால் விசாரணை முன்னெடுக்க முடியும்.

சி.பி.ஐ எதிராக தமிழக அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு: பொது அனுமதி ரத்து என்றால் என்ன? | Tamilnadu Gov Removes Pre Permission To CbiGetty

இந்த முன் அனுமதி என்பது சி.பி.ஐ அமைப்பின் வழக்குகளுக்கு மட்டுமே. அமலாக்கத் துறை, தேசியப் புலனாய்வு முகமை, வருமான வரித் துறை ஆகியவை வழக்கம்போலவே வழக்குகளைப் பதிவு செய்து விசாரணையை நடத்த முடியும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US