குற்றங்கள் நடக்கும் முன்னே தடுக்கும் AI - பிரித்தானிய அரசின் திட்டம்

United Kingdom Crime Artificial Intelligence
By Karthikraja Aug 18, 2025 03:44 PM GMT
Report

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது.

தனிப்பட்ட ஆலோசனைகள் தொடங்கி, மருத்துவம், ஆராய்ச்சி என அனைத்து துறைகளிலும் AI அதன் பங்களிப்பை வழங்கி வருகிறது.

AI குற்ற முன்கணிப்பு அமைப்பு

அதே போல், AI அடிப்படையிலான குற்ற முன்கணிப்பு அமைப்பை உருவாக்க உள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. 

குற்றங்கள் நடக்கும் முன்னே தடுக்கும் AI - பிரித்தானிய அரசின் திட்டம் | Uk Build Ai Powered Crime Predict System

இதன்படி, மேம்பட்ட AI மூலம் காவல்துறை, சமூகசேவை அமைப்புகள், கவுன்சில்கள் இடையே பகிரப்பட்ட காவல்துறையின் ஆவணங்கள், முன்னர் குற்றம் நடைபெற்ற இடங்கள் ஆகிய தகவல்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என ஆராயும். 

இனி பெண்களுக்காக ரோபோவே குழந்தை பெற்றுக்கொடுக்கும் - ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்

இனி பெண்களுக்காக ரோபோவே குழந்தை பெற்றுக்கொடுக்கும் - ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்

இதனை மேம்பட்ட தரவு பகுப்பாய்வு செய்து, விரிவான, நிகழ்நேர, ஊடாடும் குற்ற வரைபடம் உருவாக்கப்படும். 

இதன் மூலம், குற்றம் எங்கே நிகழ வாய்ப்புள்ளது என்பதை கணிக்க முடியும். மேலும், இதனை பயன்படுத்தி சிறிய சம்பவங்கள் கடுமையான அச்சுறுத்தலாக மாறும் முன்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று குற்றத்தை தடுக்க முடியும். 

குற்றங்கள் நடக்கும் முன்னே தடுக்கும் AI - பிரித்தானிய அரசின் திட்டம் | Uk Build Ai Powered Crime Predict System

குற்றவாளிகளின் நடத்தைகள், முன்னர் குற்றச்சம்பவம் நடைபெற்ற இடங்கள், பிற சூழல் காரணிகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து திருட்டு, வன்முறை, கத்தி தாக்குதல்கள் ஆகியவற்றின் ஆரம்பத்திலே அறிகுறி காட்டப்படும்.

இந்த திட்டம் பிரித்தானிய அரசின் 500 மில்லியன் யூரோ ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு பணிகள் முடுக்கி விடும் திட்டத்தின் ரு பகுதி ஆகும்.

எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

ஆரம்பகட்ட 4 மில்லியன் யூரோ முதலீட்டில், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் ஆராய்ச்சி குழுக்கள் ஏப்ரல் 2026 ஆம் ஆண்டுக்குள் முன்மாதிரியை வழங்க உள்ளது.

மேலும், 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர், இது முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் நால்வர் கைது: பின்னணி

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் நால்வர் கைது: பின்னணி

இது குறித்து பேசிய காவல் மற்றும் குற்ற தடுப்பு அமைச்சர் டேம் டயானா ஜான்சன், "தொழில்நுட்ப உதவியுடன் குற்ற அமைப்புகள் வளர்ச்சியடையும் நிலையில், நமது எதிர்வினையும் அவ்வாறே இருக்க வேண்டும். 

குற்றங்கள் நடக்கும் முன்னே தடுக்கும் AI - பிரித்தானிய அரசின் திட்டம் | Uk Build Ai Powered Crime Predict System

இதன் ஒரு பகுதியாக குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் AI கருவிகளில் நாங்கள் முதலீடு செய்ய விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது போன்ற AI அடிப்படையிலான குற்ற முன்கணிப்பு அமைப்பு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் சிகாகோ சோதனை செய்யப்பட்டது. ஆனால் அதன் இன சார்பு காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

அதேவேளையில், நெதர்லாந்தில் திருட்டை குறைப்பதில் இந்த அமைப்பு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US