தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுக்கு சென்று உயிரை பறிகொடுத்த வெளிநாட்டவர்

Andaman and Nicobar Islands
By Arbin Apr 05, 2025 03:38 AM GMT
Report

அந்தமான் தீவில் தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் பகுதியில் அத்துமீறியதாக அமெரிக்க இளைஞர் ஒருவர் கைதாகியுள்ள நிலையில், இன்னொரு இளைஞரும் அத்துமீறி நுழைந்து சென்டினல் மக்களால் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

வடக்கு சென்டினல் தீவு

அமெரிக்க யூடியூபரான 24 வயது Mykhailo Viktorovych Polyakov என்பவர் தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவுக்குள் அத்துமீறியதாக கூறி இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுக்கு சென்று உயிரை பறிகொடுத்த வெளிநாட்டவர் | Us Man Sentinel Island Killed By Tribe

அவர் மூன்று முதல் 5 ஆண்டுகள் வரை தற்போது சிறை தண்டனையை எதிர்கொள்ளவிருக்கிறார். வெளியாட்களிடம் கொடூரமாகவும் வன்முறையாகவும் நடந்து கொள்வதில் பெயர் பெற்ற சென்டினல் பூர்வகுடி மக்கள் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி வசித்து வருவதால் இந்திய அதிகாரிகள் உட்பட யாரும் தீவுக்குச் செல்வதில்லை.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள பாலிகோவுக்கு முன்பு, சென்டினல் தீவுக்குள் நுழைந்ததாக அறியப்பட்ட கடைசி நபர் ஒரு அமெரிக்க கிறிஸ்தவ மத போதகர் என்றே கூறப்படுகிறது.

ட்ரம்பின் 26 சதவீத வரி விதிப்பால்... இந்தியா எவ்வளவு இழப்பை எதிர்கொள்ள நேரிடும்

ட்ரம்பின் 26 சதவீத வரி விதிப்பால்... இந்தியா எவ்வளவு இழப்பை எதிர்கொள்ள நேரிடும்

கடந்த 2018ல் இச்சம்பவம் நடந்துள்ளது. ஜான் ஆலன் சாவ் என்ற 27 வயது நபர் தீவுக்கு அருகே நெருங்கியதும் சென்டினல் மக்களால் கொல்லப்பட்டுள்ளார். அவர்கள் வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தியே ஆலன் சாவ்வை கொன்றுள்ளனர்.

சென்டினல் பூர்வக்குடி மக்கள் தங்கள் தீவை மிகவும் பாதுகாத்து வருகின்றனர், வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல், வெளியாட்களால் தங்கள் தீவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றே நம்பியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுக்கு சென்று உயிரை பறிகொடுத்த வெளிநாட்டவர் | Us Man Sentinel Island Killed By Tribe

பூர்வகுடி குழுக்களின் உரிமைகளுக்கான ஆர்வலரான டெனிஸ் கில்ஸ் தெரிவிக்கையில், சாவ் சிறிது காலமாக வடக்கு சென்டினல் தீவுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டு வந்துள்ளதாகக் கூறினார். அவர் உள்ளூர் மீனவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களின் படகில் சென்டினல் தீவுக்கு புறப்பட்டுள்ளார்.

மீனவர்கள் அவரை ஒரு சிறிய படகில் தீவுக்கு அருகில் அழைத்துச் சென்றனர். எஞ்சியுள்ள தூரத்தை கடக்க சாவ் ஒரு கயாக்கைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், ஒருவழியாக தீவில் தரையிறங்கினார் என்றும் கூறப்படுகிறது.

தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுக்கு சென்று உயிரை பறிகொடுத்த வெளிநாட்டவர் | Us Man Sentinel Island Killed By Tribe

ஹெலிகொப்டர் மீதும் தாக்குதல்

சாவ் தீவுக்குள் நுழைந்ததும் பூர்வகுடி மக்களில் ஒருவர் சாவ் மீது அம்பால் தாக்கியதாக, அவருக்கு உதவிய மீனவர்கள் கண்டதாக டெனிஸ் கில்ஸ் பதிவு செய்துள்ளார். பின்னர் சாவ் உடலை அந்த மக்கள் தீவுக்குள் இழுத்துச் சென்றதாகவும், அவர்கள் சாவ் உடலை தீவுக்குள் புதைத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

2006ல் இதுபோன்று இந்திய மீனவர்கள் இருவர் சென்டினல் தீவுக்கு அருகே தங்கள் படகை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். அவர்களும் பூர்வகுடி மக்களால் தாக்குதலுக்கு இலக்கானதுடன், அந்த மீனவர்களின் சடலங்களை மீட்க சென்ற ஹெலிகொப்டர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்றனர்.

தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுக்கு சென்று உயிரை பறிகொடுத்த வெளிநாட்டவர் | Us Man Sentinel Island Killed By Tribe

மிக சமீபத்தில் அமெரிக்க யூடியூபரான பாலிகோவ் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சுமார் ஒருமணி நேரம் அந்த தீவில் அவர் தங்கியுள்ளதும், ஆனால் சென்டினல் மக்களை இவரால் சந்திக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, சரவணை, கொழும்பு, Le Blanc-Mesnil, France

02 Aug, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்லின், Germany

21 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US