நிச்சயம் வெல்வோம்! உறுதியுடன் பேசிய தமிழக வீரர்கள்... வெளியான புகைப்படம்
ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என தமிழகத்தை சேர்ந்த பிரபல டேபிள் டென்னிஸ் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளது. இந்த போட்டிகளானது ஜூலை 23 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்டு 8ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.
இதில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர்களான சத்தியன் ஞானசேகரன், சரத் கமல் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் அளித்த பேட்டியில், இந்தியாவிற்காக விளையாட தேர்ந்தெடுக்கப் பட்டத்தில் நாங்கள் இருவரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நம்புவதாக கூறியுள்ளனர்.