நீதி வேண்டும்! பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரின் மனைவி வேதனையுடன் சொன்ன வார்த்தைகள்

Srilanka Murder Pakistan Justice Priyantha diyawadana
By Kaviarasan Dec 04, 2021 05:05 PM GMT
Report

பாகிஸ்தானில் தன் கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதால், இதற்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் Sialkot நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில், மேலாளராக பணியாற்றி வந்த இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த என்பவர் அங்கிருக்கும் சக ஊழியர்களால் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டார்.

Priyantha diyawadana, அவர்களின் மதத்தலைவரான Muhammad ibn Abdullah-வின் பெயர் கொண்ட சுவரொட்டிகளை இழிவு படுத்தியதன் காரணமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் வசித்து வந்த இவர், இதற்கு முன்பு லாகூர் மற்றும் பைசலாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து Priyantha diyawadana-வின் மனைவி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், என கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தியில் பார்த்து அறிந்தேன்.

நீதி வேண்டும்! பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரின் மனைவி வேதனையுடன் சொன்ன வார்த்தைகள் | Wife Of Priyantha Kumara Pleads For Justice

அதன் பின் இணையம் முழுவதிலும் பார்த்த போது, அதை உறுதி செய்தேன். என் கணவர் ஒரு அப்பாவி மனிதர். எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதி வழங்கும் படி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், அமைச்சர்களான Namal Rajapaksa மற்றும் Prasanna Ranatunga ஆகியோர் இன்று இலங்கையின் Ganemulla-வில் உள்ள Priyantha diyawadana-வின் இல்லத்திற்கு சென்று அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த Priyantha diyawadana-வின் அஸ்தியை திங்கட்கிழமை லாகூரில் இருந்து கொழும்புக்கு தனி விமானம் மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.


இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தானில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் Priyantha diyawadana-ஐ இழந்து நிற்கும் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும், பாகிஸ்தானின் தற்போதைய பிரதமரான இம்ரான்கானைப் பற்றி தனக்கு நன்கு தெரியும், இதனால் இதற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை, சங்கத்தானை

26 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US