ராசி பலன் 11-03-2021 : இன்றைய தினம் சிவனின் அருளை பெறப்போகும் ராசிக்காரர் யார்?
தினமும் காலையில் வெளியே செல்லும் முன் அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால் அது அவர்களின் அன்றைய ராசிபலன்தான்.
ஒவ்வொரு நாளுமே நமக்கு சவால்கள் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். சவால்களை சாதனையாக மாற்ற வரப்போவதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.
அந்தவகையில் சிவராத்திரியான இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.