மனைவி தன்னை பிரிய முடிவு செய்ததால் இலங்கையர் எடுத்த கொடூர முடிவு

Australia Death
By Balamanuvelan Apr 07, 2025 12:10 PM GMT
Report

தன் மனைவி தன்னை பிரிய முடிவு செய்ததால், அவரை கொடூரமாக கொலை செய்த இலங்கையருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கணவரை பிரிய முடிவு செய்த மனைவி

தனது 10 வயதில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர் Nelomie Perera (43).

Nelomieயின் கணவரான Dinush Kureraவும் இலங்கையில் பிறந்தவர்தான். தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உட்பட மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். 

Nelomie Perera Dinush Kurera

Dinush அடிக்கடி பிசினஸ் விடயமாக இலங்கைக்கு செல்வதுண்டாம்.

இந்நிலையில், Dinushஐ வேறொரு பெண்ணுடன் பார்த்ததாக பலர் Nelomieயிடம் கூறியிருக்கிறார்கள்.

தன் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தவறான உறவு இருப்பது தெரியவந்ததால் அவரைப் பிரிய முடிவு செய்துள்ளார் Nelomie.  

ஆனால், ஏற்கனவே பலமுறை Dinushஆல் தாக்கப்பட்டதால் அச்சத்திலிருந்த Nelomie, கணவர் இலங்கைக்குச் சென்றிருந்த நேரத்தில் நீதிமன்றத்தை அணுகி, அவர் தன் வீட்டுக்குள் நுழைய தடை உத்தரவு வாங்கியுள்ளார். 

மனைவி தன்னை பிரிய முடிவு செய்ததால் இலங்கையர் எடுத்த கொடூர முடிவு | 37 Years Sentenced For Srilankan Man In Australia

கணவரின் பொருட்களை எல்லாம் கேரேஜில் வைத்துவிட்டு, எனக்கு விவாகரத்து வேண்டும், இனியும் பயந்துகொண்டே உங்களுடன் வாழமுடியாது என கணவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் Nelomie.

கணவர் எடுத்த கொடூர முடிவு

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி மீண்டும் அவுஸ்திரேலியா திரும்பியுள்ளார் Dinush.

அவர் விமான நிலையம் வந்திறங்கியதுமே வீட்டுக்குச் செல்ல தடை குறித்த நீதிமன்ற உத்தரவு அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த Dinush, 3ஆம் திகதி, கடைக்குச் சென்று ஒரு கோடரி உட்பட சில பொருட்களை வாங்கிக்கொண்டு தங்கள் வீட்டுக்குச் சென்று வீட்டின் பின்புற வேலி வழியாக உள்ளே நுழைந்து அங்கேயே காத்திருந்திருக்கிறார்.

இரவு 11.00 மணிக்கு, Nelomie சிகரெட் பிடிப்பதற்காக வீட்டுக்குப் பின்னால் சென்றுள்ளார். 

Nelomie Perera

காத்திருந்த Dinush, கோடரியால் மனைவியை சரமாரியாக தாக்க, அவரது கூக்குரல் கேட்டு ஓடிவந்த பிள்ளைகள் தங்கள் தாயை தாக்கவேண்டாம் என கதறியும், பிள்ளைகள் தடுத்தும் கேட்காமல், 14 நிமிடங்கள் விடாமல் மனைவியைத் தாக்கியுள்ளார் Dinush.

தடுத்த மகனுக்கும் அடி விழுந்துள்ளது. பின்னர் ஒரு கத்தியை எடுத்து சரமாரியாக மனைவியைக் குத்தியுள்ளார் Dinush.

அவர் தன் மீது படிந்த இரத்ததைக் கழுவுவதற்காக குளியலறைக்குச் செல்ல, பிள்ளைகள் ஓடிச் சென்று பக்கத்து வீடுகளில் உதவி கோரியுள்ளார்கள்.

ஆனால், மருத்துவ உதவிக்குழுவினர் வந்தும் Nelomieயைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

Dinush கைது செய்யப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு, நீதிமன்றத்தில் தன் மனைவி தன்னைத் தாக்கியதாகவும், தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காகவே தான் திருப்பித் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், ஏற்கனவே அவர் Nelomieயை தாக்கியது குறித்து அறிந்ததுடன், பிள்ளைகளின் வாக்குமூலத்தையும் கேட்ட நீதிபதி Dinushக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Dinushஆல், 30 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வெளியே வரவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Aberystwyth, United Kingdom, இலங்கை, நியூஸ்லாந்து, New Zealand, New Jersey, United States

08 Aug, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, சரவணை, கொழும்பு, Le Blanc-Mesnil, France

02 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்லின், Germany

21 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US