மாலைதீவில் இலங்கை தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 10 பேர் பலி

Fire Maldives Accident Indian Origin
By Ragavan Nov 10, 2022 07:53 AM GMT
Report

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நெரிசலான தங்குமிடங்களில் தீ பரவியது.
எரிந்த கட்டிடத்தில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.

மாலைதீவின் தலைநகர் மாலேயில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

தீவுக்கூட்டத்தின் தலைநகரமான மாலே பிரபலமான மற்றும் பரபரப்பான விடுமுறை இடமாக அறியப்படுகிறது, இது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்குமிடத்தில் தீ விபத்து

வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது பரவியது. கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தீயை அணைக்க சுமார் நான்கு மணி நேரம் ஆனதாகக் கூறினர். 

வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தீயை அணைக்க சுமார் நான்கு மணி நேரம் ஆனதாகக் கூறினர்.

மாலைதீவில் இலங்கை தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 10 பேர் பலி | 9 Indians Killed Maldives Fire 1 BangladeshiAFP

பெரும்பாலும் இந்தியர்கள்

இதனிடையே, உயிரிழந்தவர்களில் ஒன்பது இந்தியர்களும் ஒரு வங்கதேச நாட்டவரும் அடங்குவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் தகவல்களை இந்திய வெளியுறவுத்துறை சேகரித்து வருகிறது.

மாலைதீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. "மாலேயில் நடந்த தீ விபத்தில் இந்திய நாட்டவர்கள் உட்பட பலரின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். மாலைதீவு அதிகாரிகளுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்" என்று உயர் ஸ்தானிகராலயம் ட்வீட் செய்துள்ளது.

மாலைதீவில் இலங்கை தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 10 பேர் பலி | 9 Indians Killed Maldives Fire 1 BangladeshiPhoto: Twitter/@liyaakujjaa

மாலைதீவின் மக்கள் தொகையில் பாதி மக்கள் மாலே நகரத்தில் தான் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலும் பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.  

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US