இஸ்தான்புல் நகரின் மையப்பகுதியில் குண்டுவெடிப்பு: அதிகரிக்கும் பதற்றம்
துருக்கியின் இஸ்தான்புல் நகரின் மையப்பகுதியில் இன்று பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
குண்டுவெடிப்பு
துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல் மையப்பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இஸ்தான்புல்லின் பிரபலமான பாதசாரிகளின் இஸ்டிக்லால் அவென்யூவில் இன்று நவம்பர் 13ம் திகதி இந்த அதிர்ச்சியூட்டும் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
An explosion has been reported in #Istanbul iconic Istiklal Street pic.twitter.com/G3WLrlHYrn
— Taliban Khan (@mehmoodtweets_) November 13, 2022
உயிரிழப்புகள்
இஸ்தான்புல் மையப்பகுதியில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
வெடி விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை