அளவில்லாமல் குடிப்பவர்களை இலவசமாக வீட்டில் கொண்டு விடும் திட்டம்; இத்தாலி அரசு அமுல்

Italy
By Ragavan Aug 09, 2023 02:08 PM GMT
Report

போதைக்கு அடிமையானவர்கள் கிளப்பை விட்டு வெளியேறும் போது, ​​அவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருப்பது தெரியவந்தால், டாக்சியில் ஏற்றி நேரடியாக அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று இறக்கி விடுவார்கள்.

இத்தாலி அரசு புதிய திட்டம்

இரவு நேரம் வரை கிளப்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துகள் அதிகம் நடக்கின்றது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், இத்தாலி அரசு புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவைத்தால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் போதைக்கு அடிமையானவர்களுக்கு பம்பர் ஆஃபர் வழங்குவதுடன், அவர்களின் உயிரையும் காக்க தயாராகியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, இரவு நேரங்களில் இரவு விடுதிகளில் மது அருந்திவிட்டு போதைக்கு அடிமையானவர்களை வாடகைக் கார்களில் இலவசமாக வீட்டுக்கு அழைத்து வருவார்கள்.

Italy Credit: Westend61 GmbH

ஆறு இரவு விடுதிகளில் அமுல்

தற்போது நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள ஆறு இரவு விடுதிகளில் நள்ளிரவுக்குப் பிறகும் போதைக்கு அடிமையானவர்களுக்கு வண்டிகள் கிடைக்கின்றன.

போதைக்கு அடிமையானவர்கள் கிளப்பை விட்டு வெளியேறும் போது, ​​அவர்கள் எவ்வளவு மது அருந்தியுள்ளனர் என்று சோதிக்கப்படுகிறது. சோதனையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருப்பது தெரியவந்தால், டாக்சியில் ஏற்றி நேரடியாக அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று இறக்கி விடுவார்கள்.

செலவுகள் அனைத்தும் அரசே ஏற்கும்

இதற்கு போதைக்கு அடிமையானவர்கள் வண்டி ஓட்டுநரிடம் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அந்த போக்குவரத்து செலவுகள் அனைத்தும் அரசே ஏற்கிறது.

இருப்பினும், இத்தாலிய அரசாங்கம் தற்போது சில பகுதிகளில் சோதனை அடிப்படையில் மட்டுமே திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த சோதனைத் திட்டம் செப்டம்பர் இறுதிக்குள் நல்ல பலனைத் தந்தால், நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் மேட்டியோ சால்வினி தெரிவித்தார்.

ItalyImage: Unsplash/AP

திட்டத்திற்கு நல்ல வரவேற்பு

இத்தாலியில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் பல சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. இது போன்ற விபத்துகளை தடுக்க இது நல்லது என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இத்திட்டம் குறித்து அறிந்த இந்தியர்கள், இந்தியாவின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து பதிவுகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

Italy's Gift To Drunk Partygoers, Italy Drunk Partygoers, Italian government

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US