300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு: கோரிக்கையை ஏற்று சிங்கப்பூர் உதவி

Refugee Sri Lanka Immigration Sri Lanka Navy Vietnam
By Ragavan Nov 07, 2022 10:33 PM GMT
Report

300-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கத் தொடங்கியது.

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று சிங்கப்பூர் அரசு படகில் இருந்தவர்களை மீட்டது.

300 அகதிகளுடன் மூழ்கிய படகை மீட்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு சிங்கப்பூர் பதிலளித்து, படகில் இருந்தவர்களை மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தகவல்களின்படி, இலங்கையில் இருந்து 306 பேருடன் கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த படகு ஒன்று, பிலிப்பையன்ஸிற்கும் வியட்நாமிற்கும் இடையிலுள்ள கடல்பரப்பில் சூறாவளி காற்றில் சிக்கி கடலில் முழ்கிவருவதாக தகவல் வெளியானது.

300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு: கோரிக்கையை ஏற்று சிங்கப்பூர் உதவி | Singapore Rescue Sri Lankans Sinking Boat Rescue

இலங்கை கடற்படைப் செய்தி தொடர்பாளர் இந்திக்க டி சில்வா (Indika de Silva), படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாக தங்கள் கொடுத்ததாக கூறினார்.

பின்னர், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி செல்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்தனர்.

கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே கடற்படைக்கு அதிகாரபூர்வமாக தெரியும் என்றும், அவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் அவர்களின் அடையாளங்கள் கண்டறியப்படும் என்றும் டி சில்வா கூறினார்.

300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு: கோரிக்கையை ஏற்று சிங்கப்பூர் உதவி | Singapore Rescue Sri Lankans Sinking Boat Rescue

நீண்ட உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிக்க இலங்கையர்கள் சில சமயங்களில் அபாயகரமான சட்டவிரோத படகுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்து வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு படகுகளில் எந்த பாதுகாப்பும் இன்றி கடலில் பயணிக்கின்றனர்.

 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US